Day: June 4, 2026
குவைத் விமான நிலைய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (03) நடந்த ஈரான் தாக்குதலில் மூன்று இலங்கையர்களும் காயமடைந்துள்ளதாக குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிபடுத்தியுள்ளது. இது தொடர்பில் தூதரகம் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், குவைத்தின் பிரதான விமான நிலையம் (T1) மீதான தாக்குதலில் மூன்றுமேலும் படிக்க...
போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னரும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

வோஷிங்டனில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளின் போது, போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல் மற்றும் லெபனான் அதிகாரிகள் ஒப்புக்கொண்ட பின்னரும், வாகனம் ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய ஆளில்லா வானூர்தி தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த போர்நிறுத்த அறிவிப்புக்கு முன்னர், தெற்கு லெபனானின்மேலும் படிக்க...
தயாளினி திலீபன் வழக்கு: வீட்டிலேயே இக்குற்றச் சம்பவம் நடை பெற்றுள்ளமை உறுதி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில் சாட்சியங்கள், அவதானக் குறிப்புகள் மற்றும் நீதிமன்றச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, விரிவுரையாளரின் வீட்டிலேயே இக்குற்றச் சம்பவம் நடைபெற்றுள்ளது தெளிவாகுவதுடன், விரிவுரையாளர் கையினால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமைமேலும் படிக்க...
ரயில் சாரதிகளின் வேலை நிறுத்தத்தினால் லண்டனில் பயணிகள் அவதி

ஒரு வாரத்தில் இரண்டாவது தடவையாகவும் லண்டன் சுரங்கப்பாதை ரயில் சாரதிகள் இன்று (04) காலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் தலைநகரில் பெரும்பாலான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இதேபோன்ற வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து இங்கிலாந்தின் ரயில்,மேலும் படிக்க...
பதிவுக்கு காத்திருக்கும் அண்ணாமலையின் புதிய கட்சி

தனது பிறந்த நாளான இன்று (ஜூன் 4) அண்ணாமலை தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்பது பரபரப்புச் செய்தியாக இருக்கும் நிலையில், “அவர் தனிக்கட்சி முடிவில் தான் இருக்கிறார். ஆனால், அதை இப்போது அவர் அறிவிக்கப் போவதில்லை. புதன் மாலை 7மேலும் படிக்க...
இலங்கையில் 20% மாணவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு

இலங்கையில் ஐந்தில் ஒரு பாடசாலை மாணவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதேமேலும் படிக்க...
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான கிளிநொச்சி இளைஞருக்கு விளக்கமறியல்

நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்புக்காக 2026.05.31 அன்று சாவகச்சேரி நாவக்குளி பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடல்கள் பாடியதாகக் கூறப்படும் சந்தேக நபர், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றவியல் விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...
தமிழக வெற்றி கழகத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை

தமிழக வெற்றி கழக (தவெக) அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை (05) காலை 11 மணிக்கு முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க...
அடுத்த வாரம் கூடுகிறது நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் ஜூன் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் அண்மையில் (01) இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம்மேலும் படிக்க...
