Day: May 28, 2026
“விரைவில் சித்தராமையா ராஜினாமா; டிகே சிவகுமார் முதல்வர் ஆகிறார்” – உறுதிப்படுத்திய கர்நாடக அமைச்சர் பாட்டீல்

“முதல்வர் சித்தராமையா இன்று மாலை 3 மணி அளவில் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். டி.கே. சிவகுமார் புதிய முதல்வராவார்” என மாநில அமைச்சர் ஹெச்.கே. பாட்டீல் தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம்மேலும் படிக்க...
பெண் வேடத்தில் சென்ற ஆண் காவல்துறை அதிகாரிகள்: தாய்லாந்தில் நடந்த அதிரடி கைது

தாய்லாந்தின் லோப்புரி மாகாணத்தில் நடைபெற்ற வீதி நடனத் திருவிழா ஒன்றின் போது, ‘மேகா பா-வாப்-வாப்’ என்ற போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டனர். இதற்காக ஐந்து ஆண் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு பெண் அதிகாரி எனமேலும் படிக்க...
தமிழ் உட்பட 35 மொழிகளில் ஒலித்த அரபா பேருரை

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இம்முறை உலகெங்குமிருந்து சுமார் 16 இலட்சத்துக்கும் அதிகமான யாத்திரிகர்கள் புனித மக்கா நகரிலுள்ள அரபா மைதானத்தில் ஒன்றுகூடியுள்ளனர். வெண்ணிற ஆடைகள் அணிந்தவண்ணம் ஒன்று கூடிய ஹாஜிகள், உலக சமாதானம், அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்காக அரபாவில் பக்திப்மேலும் படிக்க...
ஸ்காட்லாந்து உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: கொவிட் காலத்தை விட மூன்று மடங்கு அதிகரிப்பு

ஸ்காட்லாந்தின் மிக உயர்ந்த குற்றவியல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, கொவிட்-19 பெருந்தொற்று காலத்திற்கு முற்பட்ட காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ‘ஆடிட் ஸ்காட்லாந்து’ (Audit Scotland) அமைப்பின் புதிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. தீவிரமான திட்டமிடப்பட்டமேலும் படிக்க...
ஜனாதிபதியின் புனித ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும், இணையற்ற தியாகத்தையும் அடையாளப்படுத்தும் இந்த ஹஜ் கொண்டாட்டமானது, இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் யாத்திரையின் காரணமாக தனித்துவம் பெறுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்றுமேலும் படிக்க...
புனித ஹஜ் பெருநாள் இன்றாகும்

இஸ்லாமியர்களின் முக்கிய பெருநாள்களில் ஒன்றான புனித ஹஜ் பெருநாளை உலக வாழ் முஸ்லிம்கள் இன்று (28) கொண்டாடுகின்றனர். இறைவனின் தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூர்ந்து கொண்டாடப்படும் ‘தியாகத் திருநாள்’ ஆகும். இதுவே ஹஜ் பெருநாள் என்றும், பக்ரீத் என்றும் அழைக்கப்படுகிறது.மேலும் படிக்க...
புதிய நம்பிக்கையை பக்ரீத் திருநாள் அளிக்கட்டும்: தலைவர்கள் வாழ்த்து

பக்ரீத் பண்டிகை, அனைவருக்கும் மகிழ்ச்சி, புதிய நம்பிக்கையை அளிக்கட்டும் என்று ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித் துள்ளனர். பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி தமிழக ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டமேலும் படிக்க...
கிளிநொச்சி – கிராஞ்சி பகுதியில் மக்கள் போராட்டம்

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள கிராஞ்சி மக்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து முன்னெடுக்கப்படுகின்ற கனிம மணல் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக இன்று (28) கிராம மக்கள் மற்றும் பொது அமைப்புக்ககளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னர்மேலும் படிக்க...
வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – ‘CCTV போக்குவரத்து அபராதம்’ எனப் போலியான SMS, மூலம் பணமோசடி

இலங்கையில் உள்ள வாகன சாரதிகளை இலக்கு வைத்து, போலியான குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய சைபர் மோசடி குறித்து இலங்கை கணினி அவசரப் பதில் பிரிவு (Sri Lanka CERT) பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் படிக்க...
புனித ஹஜ் பெருநாள் நபி வழித் திடல் தொழுகை – கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்றது

கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் , கல்முனை ஹூதா ஜூம்ஆ பள்ளிவாசல் ஆகியன இணைந்து கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் வழமைபோன்று இடம்பெற்ற புனித ஹஜ் பெருநாள் நபி வழித் திடல் தொழுகை, ஆயிரக்கணக்கான மக்களின்மேலும் படிக்க...
