Day: May 25, 2026
தேர்தலை தீர்மானிப்பது நாடாளு-மன்றமும் தேர்தல் ஆணைக் குழுவுமே,கட்சிச் செயலாளர்கள் அல்ல – நாமல்

தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்பது குறித்த முடிவுகளை நாடாளுமன்றமும் தேர்தல் ஆணைக்குழுவுமே எடுக்க வேண்டுமே தவிர, ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் எவ்வாறு அதனை அறிவிக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சமேலும் படிக்க...
விமல் வீரவங்சவுக்கு பிணை

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்சவுக்குக் கடுவலை நீதவான் நீதிமன்றம் இன்று (25) பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளது. தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல கடுவலை நீதவான் உத்தரவிட்டுள்ளார். போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கானமேலும் படிக்க...
ஸ்காட்லாந்தில் இளைஞர்களுக்-கான இலவச பஸ் பிரயாணத் திட்டம்: 4 ஆண்டுகளைக் கடந்து அமோக வெற்றி

ஸ்காட்லாந்து அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட 22 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கான ‘இலவச பஸ் பிரயாணத் திட்டம்’ வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளைக் கடந்து, அங்குள்ள மாணவர்களினதும் இளைஞர்களினதும் வாழ்வில் பெரும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 5 வயது முதல் 21மேலும் படிக்க...
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: முதல்வர் விஜய்க்கு பிரேமலதா கோரிக்கை

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விஜய் தலைமையிலான அரசு இரும்புக்கரம் கொண்டு குற்றவாளிகளை அடக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி, 62மேலும் படிக்க...
“பாலியல் குற்றங்களைத் தடுக்கும் விதமாக தண்டனைகள் இருக்க வேண்டும்” – முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

பாலியல் குற்ற வழக்குகளை விரைவாக, முறையாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத் தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று அரசு ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் தெரிவித்தார். தமிழக முதல்வர் விஜய் தலைமையில்மேலும் படிக்க...
ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்

கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் ஈரான் – அமெரிக்கப் போர்ச் சூழலில், உடனடியாக ஒரு திருப்புமுனை அல்லது அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. ஒரு நல்ல உடன்படிக்கை எட்டப்பட வேண்டும், இல்லையெனில் வாஷிங்டன்மேலும் படிக்க...
கடன் உச்ச வரம்பை மட்டுப்படுத்திய இலங்கை மத்திய வங்கி

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும் இலங்கை மத்திய வங்கி புதிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. பூகோள அரசியல் மற்றும் புவி-பொருளாதார மாற்றங்களால் தங்கம் மற்றும் சொத்துக்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மை, அண்மைக்கால நாணயமேலும் படிக்க...
கைது செய்யப்பட்ட விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் ஆஜர்

இன்று (25) முற்பகல் தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, சற்றுமுன் பொலிஸ் நிலையத்தில் இருந்து கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக நீதிமன்றம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கடந்த 18 ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ளமேலும் படிக்க...
வித்தியா கொலை வழக்கின் கைதி ஒருவர் சிறைக் கூடத்துக்குள் உயிரை மாய்த்துக் கொண்டார்

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கொன்றுக்காக யாழ்ப்பாணம் அழைத்துச் சென்றிருந்த நிலையில், அங்குள்ள சிறைச்சாலையில் வைத்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்மேலும் படிக்க...
40 நாடுகளுக்கு இலவச விசா : இன்று முதல் நடைமுறையில்

40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்க சுற்றுலா மேற்கொள்வதற்கான இலவச விசா வழங்கும் நடைமுறை இன்றுமுதல் அமுல்படுத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி அமைச்சரவையில் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைய, குடிவரவு விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்குமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 18 ஆம் திகதி போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று பொலிஸ் நிலையத்தில்மேலும் படிக்க...

