Day: May 20, 2026
ஆப்கானிஸ்தானில் பசியின் கொடுமையால் குழந்தைகளை விற்கும் அவலம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியின் கீழ் நிலவும் கடுமையான வேலையின்மை, வறட்சி மற்றும் சர்வதேச உதவிகள் முடக்கப்பட்டமை காரணமாக, நாட்டின் பெரும்பாலான மக்கள் ஒருவேளை உணவிற்காகத் தங்களது சொந்தக் குழந்தைகளையே விற்கும் அதிரவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைக்காலத் தரவுகளின்படி,மேலும் படிக்க...
பெய்ஜிங்கில் சீனா – ரஷ்ய ஜனாதிபதிகள் சந்திப்பு: மூலோபாய உறவில் முன்னேற்றம் என தெரிவிப்பு

சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய உறவுகளில் (Strategic ties) நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இரு தலைவர்களும்மேலும் படிக்க...
யாசகம் பெற்ற தொகையில் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர், தனது வாழ்நாள் முழுவதும் யாசகம் பெற்றுச் சேர்த்த 1 கோடியே 60 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை மக்கள் நலனுக்காகத் தமிழக அரசுக்கு வழங்கிப் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இல்லறமேலும் படிக்க...
சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து – உடனடியாக விடுவிக்க அரசு உத்தரவு

சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ள தமிழக அரசு, அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், கடந்த திமுக ஆட்சியில் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோக்களை தனது யூடியூப் பக்கத்தில்மேலும் படிக்க...
15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: சிங்கப்பெண் அதிரடிப்படை ஐஜியாக பவானீஸ்வரி நியமனம்

15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டுமேலும் படிக்க...
மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனால் இன்று (20) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது, தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைக்மேலும் படிக்க...
சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கொழும்புமேலும் படிக்க...
மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்

மலையக மக்களின் நில உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், அதுகுறித்து அரசு மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை விழிப்புணர்வு செய்யும் நோக்கில் தலவாக்கலை நகரிலிருந்து கொழும்பு ஜனாதிபதி செயலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்திற்கு கடிதங்களை கையளிக்கும் வகையில் 6 நாட்கள், 140மேலும் படிக்க...
நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி

நாடு கடந்த காலத்தைப் போல மீண்டும் ஒருபோதும் ஒரு பொருளாதார நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். மட்டக்களப்பில் தற்போது இடம்பெற்று வரும் “முழு நாடும் ஒன்றாக” எனும் தேசிய வேலைத்திட்ட நிகழ்வில்மேலும் படிக்க...
