Day: April 24, 2026
இங்கிலாந்தில் கைவிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால விமான நிலையம் மீண்டும் திறப்பு

160 மில்லியன் பவுண்ட்கள் மதிப்பிலான புனரமைப்புத் திட்டத்தைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் South Yorkshire இல் அமைந்துள்ள டான்காஸ்டர் ஷெஃபீல்ட் (Doncaster Sheffield) விமான நிலையம் இந்த ஆண்டு மீண்டும் திறக்கப்பட உள்ளது. குறித்த விமான நிலையத்தை இயக்கும் பீல் குழுமம் அதனை நிதிமேலும் படிக்க...
நேட்டோவிலிருந்து ஸ்பெயினை இடைநீக்கம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து பென்டகன் பரிந்துரை

ஈரானுடனான போரில் வொஷிங்டனின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தவறியதாக அமெரிக்கா நம்பும் நேட்டோ நட்பு நாடுகளைத் தண்டிப்பதற்கான வழிமுறைகளை, பென்டகனின் ஒரு உள் மின்னஞ்சல் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. இதில், ஸ்பெயினை கூட்டணியிலிருந்து இடைநீக்கம் செய்வதும், ஃபாக்லாந்து தீவுகள் மீதான பிரிட்டனின் உரிமை கோரல்மேலும் படிக்க...
உயர்மட்ட இந்தியத் தூதர்கள் மாநாடு ஏப்ரல் 28 முதல் 30 வரை புது டெல்லியில்

ஏனைய நாடுகளுக்கான அனைத்து உயர்மட்ட இந்தியத் தூதர்களும் கலந்துகொள்ளும் மூன்று நாள் மாநாடானது இந்த மாத இறுதியில் தலைநகர் புது டெல்லியில் நடைபெறவுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவிவரும் நெருக்கடியும், அதன் தொலைநோக்கு புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்களும், ஏப்ரல் 28மேலும் படிக்க...
மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மே 24-ம் திகதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.மேலும் படிக்க...
இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு

வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை (23) நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா குழுவிற்கும் இடையிலான போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க இஸ்ரேலும் லெபனானும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தளத்தில் சந்திப்பின்மேலும் படிக்க...
பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (24) வத்தளை நீதவான் காஞ்சனா என். சில்வா முன்னிலையில்மேலும் படிக்க...
சைபர் தாக்குதல்: பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளம் முடக்கம்

பொது நிர்வாக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சிற்குப் பொறுப்பான அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சின் செயலாளரின் தலையீட்டுடன் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் படிக்க...

