Day: April 14, 2026
பிரான்சில் மின்சார கார்கள் வாங்குவதை உற்சாகப்படுத்த 9,500 யூரோக்கள் வரை உதவி

மின்சார வாகனங்களை வாங்குவதைக் கூட்டும் நோக்கில் சுற்றுச்சூழல் போனஸை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த உதவி அதிகபட்சம் 9,500 யூரோ வரை வழங்கப்படலாம், இது முன்பு இருந்த அளவை விட அதிகமாகும். இதனால் சில பொதுமக்கள், குறிப்பாக நகரப் பயன்பாட்டிற்கு இரண்டாவது வாகனம்மேலும் படிக்க...
அமெரிக்காவின் செயலை கண்டித்த சீனா

ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையானது ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது என சீனாவின் வெளியுறவு அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த ஒரு நாளுக்குப் பின்னர், நேற்று முதல் இந்த முற்றுகைமேலும் படிக்க...
அரச இழப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வீட்டில் ஜனாதிபதியுடன் புத்தாண்டு

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு சடங்குகளில் கலந்துகொள்ளும் நோக்கில், டித்வா புயலினால் சேதமடைந்து, அநுராதபுரம் கல்நேவ பிரதேச செயலகப் பிரிவின் மல்பெலிகல கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் எச்.எம். இந்திரஜித் சம்பத் சேனாரத்ன என்பவரது புதிய வீட்டிற்குள் குடிபுகும் மற்றும் புத்தாண்டுமேலும் படிக்க...
ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

ஹோர்மூஸ் நீரிணையை நெருங்கும் ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரிக்கும் நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாகமேலும் படிக்க...
விமான நிலையத்தில் 02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப் பொருளுடன் கைதான இந்தியர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 02 கோடியே 08 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான போதைப்பொளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டார். சந்தேக நபர்மேலும் படிக்க...
ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தை மீட்கும் பணிக்கு பிரான்ஸ், இங்கிலாந்து தலைமை தாங்கும்: மக்ரோன் அறிவிப்பு

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு முயற்சிக்கு பிரான்ஸும், இங்கிலாந்தும் இணைந்து தலைமை தாங்கும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்மேலும் படிக்க...
தமிழ்ப் புத்தாண்டில் அனைவரது வாழ்வும் ஏற்றம் பெற வேண்டும்: தலைவர்கள் வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டு அனைவரது வாழ்வும் ஏற்றம் பெற உதவ வேண்டும் என, குடியரசு துணைத் தலைவர், ஆளுநர், கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்: சர்வதேச நாள்காட்டியை இன்று நாம் பின்பற்றும் அதே வேளையில், நாட்கள், மாதங்கள்,மேலும் படிக்க...
திமுக இருக்கும்வரை தமிழகத்தை பாஜகவால் தொடமுடியாது: முதல்வர் ஸ்டாலின்

‘திமுக இருக்கும்வரை பாஜகவால் தமிழகத்தை தொடக்கூட முடியாது’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: தமிழகத்தின் வடக்கு வாசலாக இருக்கும்மேலும் படிக்க...
35 வயதைக் கடந்த இலங்கையர்களை அச்சுறுத்தும் தொற்றா நோய்கள்

இலங்கையில் ஆண்களை விடப் பெண்களிடையே தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகமாகக் காணப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் சனத்தொகை மற்றும் வீடமைப்புத் தொகைமதிப்பு அறிக்கையின்படி, இலங்கையில் தொற்றா நோய்களின் பரவல் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்தமேலும் படிக்க...
பல தசாப்தங்களுக்குப் பிறகு லெபனான் – இஸ்ரேல் அதிகாரிகள் இடையே சந்திப்பு

லெபனான் மற்றும் இஸ்ரேலின் தூதுவர்கள் இடையே வொஷிங்டனில் இன்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. தூதரக உறவுகள் இல்லாத இந்த இரு நாடுகளின் அதிகாரிகள் பல தசாப்தங்களுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதன்முறையாகும். அமெரிக்க வெளியுறவுத்துறையில் நடைபெறும் இந்தச் சந்திப்பில்,மேலும் படிக்க...
டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்-களுக்கு விசேட அறிவிப்பு

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விசேட திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட இடங்கள் முக்கியமாக அதி அபாயகரமானவை, மத்திய அபாயகரமானவை மற்றும் குறைந்த அபாயகரமானவைமேலும் படிக்க...
பராபவ சித்திரை புத்தாண்டு மலர்ந்தது: அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

TRTதமிழ் ஒலி வானொலியின் அன்பு நேயர்கள் அனைவருக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்! சுபீட்சமும் சகல சௌபாக்கியங்களும் அமையப்பெற்று மகிழ்வான ஆண்டாக இப் புதிய ஆண்டு அமைய அனைத்து உலகவாழ் சொந்தங்களுக்கும் எமது சித்திரை புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறோம்! தொடர்ந்துமேலும் படிக்க...
திருகோணமலை-யில் புத்தாண்டு கோலாகலம் -பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு

இலங்கை வாழ் தமிழ், சிங்கள மக்களால் இன்று சித்திரை புத்தாண்டு வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருகோணமலை வாழ் மக்கள் பக்திப் பெருக்குடன் புத்தாண்டு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர் புத்தாண்டை முன்னிட்டு, திருகோணமலை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் அதிகாலை முதல்மேலும் படிக்க...
சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பு

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய இன்றும் (14) இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்கமேலும் படிக்க...
கசப்புணர்வுகளை களைந்து, சிநேகத்துடன் ஒரு புதிய ஆரம்பத்தைப் பெற்றுக் கொள்வோம்- பிரதமர்

ஒரே சுப வேளையில், பலவிதமான கலாசாரச் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் கடைபிடிப்பதன் மூலம், முழு நாடும் ஒரே தாளத்தின் கீழ் ஒன்றிணைவதே இந்தப் புத்தாண்டில் நாம் காணும் விசேட குணாம்சமாகும். பல்வேறு வேலைப்பழுக்களுக்கும் சவால்களுக்கும் மத்தியிலும், ஒரு குடும்பமாகவும் ஒரு நாடாகவும் புதியமேலும் படிக்க...
உன்னதமான வரலாற்று மரபுரிமைகளுடன் இந்த புத்தாண்டு அமைய எனது நல்வாழ்த்துகள்-ஜனாதிபதி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்து செய்தியில் தெரிவித்துள்ளார் பாரம்பரிய சம்பிரதாயங்களைப் பாதுகாத்து, சுபநேரச் சடங்குகளுக்கும்மேலும் படிக்க...

