Day: April 4, 2026
அமைச்சருடன் மோத வேண்டுமானால் நீதிமன்றம் செல்லுங்கள்; நோயாளிகளைப் பழிவாங்க வேண்டாம்” – சுகாதார அமைச்சர்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு எவ்வித அடிப்படையுமற்றது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நீதிமன்றத்தை நாடுமாறு அந்த சங்கத்திற்குப் பகிரங்க சவால் விடுத்துள்ளார். மருத்துவப் பயிற்சிகளை (Internship) நிறைவு செய்த வைத்தியர்களுக்கானமேலும் படிக்க...
கம்பஹாவில் பெண் படுகொலை: 76 வயது கணவர் கைது

கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி, கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகவிற்ற பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்த சம்பவம் தொடர்பில் கம்பஹாமேலும் படிக்க...
ஈரானில் தவித்த 345 இந்திய மீனவர்கள் மீட்பு

ஈரானில் சிக்கித் தவித்த இந்திய மீனவர்கள் 345 மீட்கப்பட்டு, ஆர்மீனியா நாட்டில் இருந்து சிறப்பு தனி விமானத்தில் நேற்றிரவு 7 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 327 பேர். கேரளா 10, புதுச்சேரி 5, குஜராத் 2,மேலும் படிக்க...
யூத தொண்டு நிறுவனத்தின் அம்பியூலன்ஸ்கள் தீ விபத்து; மூவர் மீது குற்றச்சாட்டு

கடந்த வாரம் வடக்கு லண்டனில் யூத தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு அம்பியூலன்ஸ் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படி, பிரித்தானியாவைச் சேர்ந்த 20 வயதான ஹம்சா இக்பால், 19 வயதானமேலும் படிக்க...
தமிழ்நாடு தேர்தல் – தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் வாக்குப்பதிவு தினத்தன்று தினக்கூலிகள், தற்காலிகப் பணியாளர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல்மேலும் படிக்க...
ஈரானுக்கு இன்னும் 48 மணித்தியாலங்-களே அவகாசம்: டிரம்ப் எச்சரிக்கை

ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு அல்லது ஹோமுஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரானுக்கு இன்னும் சுமார் 48 மணித்தியாலங்களே எஞ்சியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது ‘ட்ரூத்’ சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், இதற்காக தான் ஈரானுக்குமேலும் படிக்க...
வடக்குக்கான ரயில் சேவை ஏப்ரல் 9 முதல் மீண்டும் ஆரம்பம்
வடக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார். மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதையில் ஐந்து புகையிரதப் பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டமேலும் படிக்க...
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுவெடிப்பில், 3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரில் வந்த நபர் நடத்திய தற்கொலைப்மேலும் படிக்க...
பண்டிகை காலத்தில் சைபர் மோசடிகள் அதிகரிப்பு

பண்டிகை காலத்தில் தொலைபேசி மூலம் சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு பரிசுப் பணம் அல்லது விசேட சலுகைகளை வழங்குவதாகக் கூறி போலியான விளம்பரங்கள் மற்றும் இணைய இணைப்புகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையம் ஊடாகப்மேலும் படிக்க...
மத்திய கிழக்கு போர் நீடித்தால் இலங்கைக்கு கடும் பாதிப்பு: பேராசிரியர் டியூடர் வீரசிங்க எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தொடர்ந்து நீடித்தால், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் பாரிய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் டியூடர் வீரசிங்க எச்சரித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவினால் ஈரானுக்கு எதிராகமேலும் படிக்க...
பொலிஸ் அதிகாரிகள் கடமைகளை இடையூறின்றி முன்னெடுப்பதற்-கான சூழல் இன்று உருவாகி உள்ளதாக அமைச்சர் அறிவிப்பு

பொலிஸ் அதிகாரிகள் தமது கடமைகளை எந்தவொரு இடையூறும் இன்றி முன்னெடுப்பதற்கான சூழல் இன்று உருவாகியுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். களுத்துறை பொலிஸ் கல்லூரியில் இடம்பெற்ற பொலிசாரின் பிரியாவிடை நிகழ்வில் அமைச்சர் பங்கேற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதனூடாக 280மேலும் படிக்க...

