Day: March 29, 2026
ஓமானில் கைதான மிதிகம சூட்டி நாளை இலங்கைக்கு

ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த உறுப்பினரான மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க நாளை (30) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார். பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இவர், சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில்,மேலும் படிக்க...
பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி

தமிழ்நாட்டில் எதிர்வரும் சட்டப் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் இன்று (மார்ச்மேலும் படிக்க...
இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற விருப்பம் – நேபாள பிரதமா்

இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற நேபாளத்தின் புதிய பிரதமா் பாலேந்திர ஷா விருப்பம் தெரிவித்துள்ளாா். நேபாளத்தின் 47-ஆவது பிரதமராக பதவியேற்ற பாலேந்திர ஷாவுக்கு இந்திய பிரதமர் தனது எக்ஸ் பதிவு ஊடாக வாழ்த்து தெரிவித்திருந்தார் .இந்தியா-நேபாளம் இடையிலான தொன்மையான நட்புறவை அடுத்த கட்டத்துக்குமேலும் படிக்க...
“மேற்காசிய மோதலால் ஏற்பட்டுள்ள சவால்களை அரசியலாக்க வேண்டாம்”: பிரதமர் மோடி

மேற்காசிய மோதலால் ஏற்பட்டுள்ள சவால்களை அரசியலாக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இன்று நடைபெற்ற மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த மார்ச் மாதம் உலகளவில் மிகவும் கொந்தளிப்பாக உள்ளது. கோவிட்மேலும் படிக்க...
இந்தியாவிலிருந்து வந்த எரிபொருள் கப்பல் – ஜனாதிபதி அநுர நன்றி தெரிவிப்பு

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை காரணமாக நாடு எதிர்நோக்கியுள்ள வலுசக்தி பிரச்சினைக்கு தீர்வாக இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தியோகப்பூர்வ எக்ஸ் பதிவில்மேலும் படிக்க...
சசிகலாவுக்கு நடிகர் கார்த்திக் ஆதரவு

புதிய கட்சி தொடங்கியிருக்கும் சசிகலாவை சந்தித்த நடிகர் கார்த்திக், சட்டப்பேரவைத் தேர்தலில் தனது ஆதரவை தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ், ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியிருக்கும் சசிகலா ஆகியோர் கூட்டணி அமைத்து சட்டப்மேலும் படிக்க...
ஹோர்முஸ் நீரிணை வழியாக 20 பாகிஸ்தான் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி

பாகிஸ்தான் கொடியுடன் கூடிய 20 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிப்பதற்கு ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கையின் கீழ், தினசரி இரண்டு பாகிஸ்தான் கப்பல்கள் வீதம் இந்த கடல் வழிப்பாதையின் ஊடாகப் பயணிக்கும் எனமேலும் படிக்க...
ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டம்

ஈரான் மீதான போர் உட்பட, டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்காவில் இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “அரசர்கள் வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்த பேரணிகள், அமெரிக்க வரலாற்றில் ஒரே நாளில் நடத்தப்படும் மிகப்பெரிய போராட்டமாக அமையும் எனமேலும் படிக்க...
பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என். எஸ். குமநாயக்கவினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ‘டித்வா’ புயலுடன் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, நாட்டில்மேலும் படிக்க...
பிறந்த நாள் வாழ்த்து – செல்வி. ஜெரனிக்கா சேகர் (29/03/2026)

டென்மார்க்கில் வசிக்கும் சேகர் கஜேந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜெரனிக்கா தனது 26வது பிறந்தநாளை இன்று 29.03.3026 ஞாயிற்றுக்கிழமை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். இன்று 26வது பிறந்த நாளை கொண்டாடும் செல்வி ஜெரனிக்காவை அன்பு அப்பா சேகர், அன்பு அம்மா கஜேந்தினி, அன்புத்தம்பிமார்மேலும் படிக்க...
அமெரிக்க , இஸ்ரேலிய பல்கலை-கழகங்களை தாக்குவோம் என IRGC எச்சரிக்கை

மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேலிய – அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைக் குறிவைக்கப் போவதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) எச்சரித்துள்ளது. ஈரானின் தெஹ்ரானில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மீதான தாக்குதலுக்குப் பின்னர் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில்மேலும் படிக்க...
இந்தியாவில் பொதுமுடக்கம் (Lockdown) -எவ்வித உண்மையும் இல்லை – மத்திய அரசு

இந்தியாவில் பொதுமுடக்கம் (Lockdown) அமுல்படுத்தப்படவுள்ளது என வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு எந்தவொரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி (Hardeep Singh Puri) திட்டவட்டமாகமேலும் படிக்க...
‘நெடுந்தாரகை’ படகுச் சேவை மீண்டும் ஆரம்பம்

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில் ஈடுபடும் பழுதடைந்துள்ள ‘நெடுந்தாரகை’ படகினைத் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவது குறித்த கலந்துரையாடல்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன இதற்கமைய ‘நெடுந்தாரகை’ படகினை நேரடியாகப் பார்வையிட்ட வடபிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, அதனைத் தற்காலிகமாகத் திருத்துவதற்கான நடவடிக்கைகளைமேலும் படிக்க...
கனிய வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை GPSஊடாக கண்காணிக்க நடவடிக்கை

வடக்கில் கனிய வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தடயறி ((GPS)) ஊடாக கண்காணிக்கும் பொறிமுறையை விரைவில் அமுல் படுத்தவுள்ளதாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும் , மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கபிலன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவளமேலும் படிக்க...
