Day: March 8, 2026
சர்வதேச மகளிர் தினம்! – நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டங்களு-க்கு அழைப்பு

இன்று, மார் 8, சர்வதேச மகளிர் தினம் (Journée internationale des droits des femmes) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பிரான்சில் பெண்கள் சுதந்திரத்தையும், உடல் ரீதியான தாக்குதல்களுக்கு எதிராகவும் பலநூறு ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த ஆர்ப்பாட்டம், முக்கியமாக தீவிர வலதுசாரிகளுக்குமேலும் படிக்க...
அமெரிக்க வீரர்கள் சிறைபிடிப்பு: ஈரானின் குற்றச்சாட்டும் – அமெரிக்காவின் மறுப்பும்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்கள் ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது. முன்னதாக, ஈரான் தேசிய பாதுகாப்பு சபையின் தலைவர் அலி லாரிஜானி இதனை தெரிவித்திருந்தார். அமெரிக்க வீரர்கள் சிலர் போர்க்கைதிகளாகப்மேலும் படிக்க...
தெஹ்ரான் எரிபொருள் கிடங்குகள் மீது தாக்குதல் – வீதிகளில் தீப்பரவல்

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்புக் கிடங்குகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளினால் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதல்களில், தெஹ்ரானுக்கு மேற்கேமேலும் படிக்க...
மற்றுமொரு ஈரானியக் கப்பலுக்கு இந்தியா அனுமதி வழங்கியமை குறித்து ஜெய்சங்கர் விளக்கம்

இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு ஈரானியக் கப்பலுக்கு இந்தியா அனுமதி வழங்கியமை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ‘Raisina Dialogue 2026’ மாநாட்டில் பேசிய அவர்,மேலும் படிக்க...
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நிராகரித்தார் ட்ரம்ப்

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் தனக்கு ஆர்வம் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், தெஹ்ரானில் செயல்படும் இராணுவம் அல்லது அதிகாரத்தில் மீதமுள்ள எந்தத் தலைமையும் இல்லாதபோதுதான் ஈரான் போர் முடிவடையும் என்ற சாத்தியக்கூறு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
ரஷ்ய எண்ணெய் மீதான தள்ளுபடி; ட்ரம்புக்கு கமல் கடும் கண்டனம்

ஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் தொடர்பான தற்காலிக விலக்கு அளிக்கும் வொஷிங்டனின் நடவடிக்கை குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும் அது வெளிநாட்டு அரசாங்கங்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாதுமேலும் படிக்க...
மீட்கப்பட்ட 22 ஈரானிய மாலுமிகள் வைத்திய-சாலையில் இருந்து வெளியேற்றம்

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் உயிர்காக்கும் படகுகளில் இருந்து மீட்கப்பட்ட 32 ஈரானிய மாலுமிகளில் 22 பேர் நேற்று (07) கொக்கலையில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் கடல் எல்லைக்கு வெளியே ஐரிஸ் தேனாமேலும் படிக்க...
சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு

இலங்கையில் நிலவும் மோதல்கள் காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் கொழும்பின் கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடைந்து பயணம் மீண்டும் தொடங்கும் வரை தினமும் காலைமேலும் படிக்க...
“பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை” ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி

இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பெண்கள் பாரிய மாற்றங்களை மேற்கொண்டு வரும் சூழலில், “பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை” எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வாண்டு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதாக ஜனாதிபதிமேலும் படிக்க...
கண்ணீர் சுமக்கும் கரங்கள்: நீதிக்கான பெண்களின் அறப்போராட்டம்

ஆளுமை மிக்க பெண்களின் சாதனைகளைக் கொண்டாடும் சர்வதேச மகளிர் தினம் இன்று! உலகம் முழுவதும் வெற்றிக் கொடி நாட்டிய மங்கையர் போற்றப்படும் வேளையில்… இலங்கையின் வடக்கு – கிழக்கு மண்ணில், முப்பது ஆண்டு கால யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து கொண்டு, இழந்தமேலும் படிக்க...
அணு ஆயுத தடையை நீக்குவது குறித்து பின்லாந்து ஆராய்வு

பல தசாப்தங்களாக நடுநிலை கொள்கையில் இருந்து வந்த பின்லாந்து, தங்களுடைய மண்ணில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கான தடையை நீக்குவது குறித்து தீவிரமாக ஆராய்வ வருவதாக பின்லாந்து பாதுகாப்பு அமைச்சர் ஆண்டி ஹக்கனென் தெரிவித்துள்ளது. நேட்டோ நட்பு கூட்டமைப்பு நாடுகளுடன் பாதுகாப்பு மற்றும்மேலும் படிக்க...
