Day: February 26, 2026
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் AI

கொலம்பியா நாடாளுமன்ற தேர்தலில் AI போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மார்ச் 8 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் AI போட்டியிட உள்ளது. கொலம்பியாவின் கரீபியன்மேலும் படிக்க...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு – பாடசாலைகளில் விசேட பொலிஸ் பாதுகாப்பு

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடையும் நிலையில் மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றைத் திட்டமிட்டுள்ளனர். கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுமேலும் படிக்க...
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் ஆர்.நல்லகண்ணு காலமானார். அவர் தனது 101 வது வயதில் காலமானார். அவருக்கு சிகிச்சை அளித்து வந்த சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை இதனை அறிவித்துள்ளது. இவரதுமேலும் படிக்க...
இலங்கை குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் (Stortinget) இன்று (26) விவாதம் நடைபெறவுள்ளது. நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி குணரத்னம் முன்வைத்துள்ள பிரேரணைக்கு அமைவாக இந்தமேலும் படிக்க...
வழக்கு விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்ட டெய்சி

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட்டை அந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) தீர்ப்பளித்துள்ளது பிரதிவாதியான டெய்சி ஃபொரஸ்ட் வழக்கின் விசாரணைகளைமேலும் படிக்க...
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா நாளை ஆரம்பம்

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவானது, யாழ். மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் 2026 பெப்ரவரி 27 (நாளை) மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது. யாழ். ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, இந்தியத் தூதரகம், நெடுந்தீவு பிரதேச செயலகம்மேலும் படிக்க...
கண்ணீர் அஞ்சலியும், ஆத்மா சாந்தி பிரார்த்தனையும் – விஜயரத்தினம் நித்தியானந்தன்(26/02/2026)

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி ரைசென்பேக்கை (Riesenbeck) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஜயரத்தினம் நித்தியானந்தன் அவர்கள் 11.02.2026 புதன்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற தனலட்சுமியின் அன்புக் கணவரும். மயூரன் (டென்மார்க்) மயூரி (இலண்டன்) பகீரதன் (ஜேர்மனி)மேலும் படிக்க...
இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்க போராடுவோம் – முதல்வர் ஸ்டாலின்

இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம். நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம்,” என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்!நிரந்தரக் குடியுரிமையும்மேலும் படிக்க...
