Day: February 24, 2026
உக்ரைனுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்திய ஸ்லோவாக்கியா

எண்ணெய் விவகாரம் காரணமாக அண்டை நாடான ஸ்லோவாக்கியா உக்ரைனுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்தியது. ஸ்லோவாக்கியா அரசு, உக்ரைனுக்கு வழங்கி வந்த அவசர மின்சார உதவியை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ரஷ்யா தொடர்ந்து உக்ரைனின் எரிசக்தி அமைப்புகளை தாக்கி, அங்கு அடிக்கடி மின்சாரமேலும் படிக்க...
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 500,000 ஐ கடந்தது

இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 500,000 ஐ கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 505,751 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்திமேலும் படிக்க...
தென் மாகாணத்தின் புதிய ஆளுநராக சுசிரிபால மானவடு நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைவாக, அரசியலமைப்பின் 154ஆ வது சரத்தின் பிரகாரம் 2026 பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கைமேலும் படிக்க...
மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்

புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். அதன்படி 01- கியூபா குடியரசின் புதிய தூதுவராக Patricia Lázara Pego Guerra, 02- கத்தார்மேலும் படிக்க...
ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள்:பிரதமர் மோடி புகழாரம்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து இந்தியப் பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ தளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்தமேலும் படிக்க...
வவுனியாவில் மயானத்தில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியா ஈரற்பெரியகுளம் மயானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப்பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக ஈரற்பெரியகுளம் பொலிசாருக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்தபகுதிக்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சுமார் 40-45 வயதுமேலும் படிக்க...
