Day: February 22, 2026
எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நாமலின் லண்டன் பயணம் ஆரம்பம்

இங்கிலாந்தில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டபோதும், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் இங்கிலாந்து பயணம் ஆரம்பமாகியுள்ளது. லண்டன் பௌத்த விஹாரையின் 100வது ஆண்டு நிறைவை பூர்த்தி செய்யும் நிகழ்வை முன்னிட்டு அவர் தனது இங்கிலாந்து பயணத்தைத் தொடங்கியுள்ளார். முன்னதாக, அவரது வருகைக்குமேலும் படிக்க...
இந்தியாவில் அதிவேக மெட்ரோ ரயில் சேவை ஆரம்பமானது

இந்தியாவில் அதிவேக மெட்ரோ ரயில் சேவையான நமோ பாரத் ரயில் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை (22) ஆரம்பமானது. இந்த ரயில் சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து ஆரம்பித்து வைத்துள்ளார். இந்தியாவில் முதல் முறையாக குஜராத்தின் அகமதாபாத் – புஜ்மேலும் படிக்க...
உத்தரபிரதேசத்தில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தம்பதியருக்கு மரண தண்டனை

உத்தர பிரதேசத்தில், 10 ஆண்டுகளாக, 3 – 16 வயது வரையிலான சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை இணையதளத்தில் பதிவேற்றிய தம்பதிக்கு, ‘போக்சோ’ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. உத்தர பிரதேசத்தின் நீர்ப்பாசன துறையில், இளநிலை பொறியாளராக பணிபுரிந்தவர் ராம்பவன்மேலும் படிக்க...
தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் விரைவில் கூட்டப்பட வேண்டும் ; சாணக்கியனின் தனிநபர் பிரேரணையை நிறைவேற்றல் தொடர்பில் முன்மொழிய வேண்டும்; தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்து

மாகாணசபைத்தேர்தல்கள் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடாத்தப்படவேண்டும் என்பதை ஆராய்வதற்கான நியமிக்கப்பட்டிருக்கும் தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் இழுத்தடிக்கப்படாமல் விரைவில் கூட்டப்படவேண்டும் எனவும், சாணக்கியனால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை நிறைவேற்றுவதற்கான முன்மொழிவை இத்தெரிவுக்குழு மேற்கொள்ளவேண்டும் எனவும் தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மாகாணசபைத்தேர்தல்கள் எந்தத் தேர்தல்மேலும் படிக்க...
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம்

பழைய பயங்கரவாத தடைச் சட்டமும் வேண்டாம் புதிய பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம் எனவும் பயங்கரவாத தடைச்சட்டமே தேவையில்லை எனவும் வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்ட சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கெதிராக கையெழுத்து பெறும் நடவடிக்கை கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது.மேலும் படிக்க...
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு இன்று ஆரம்பம்

சாவகச்சேரியின் நகரசபையின் பொண் விழா மண்டபத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு இன்றைய தினம் காலை 10 மணியளவில் ஆரம்பமானது. இவ் மாநாட்டின் ஆரம்பத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களால் மங்கள விளக்கு ஏற்றி ஆரம்பிக்கப்பட்டது.மேலும் படிக்க...
100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00மேலும் படிக்க...
கரையோர ரயில் மார்க்கத்தில் விபத்து – ரயில் சேவைகளும் தாமதம்

கரையோர ரயில் மார்க்கத்தில் கெப் ரக வாகனமொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். பயாகல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையொன்றிலேயே இன்று (22) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காலியில் இருந்து மருதானை நோக்கிச் செல்லும் காலி குமாரி விரைவுமேலும் படிக்க...
