Day: September 29, 2025
மிச்சிகன் தேவாலயம் மீது வன்முறை தாக்குதல்; 4 பேர் உயிரிழப்பு

மிச்சிகன் தேவாலயத்திற்குள் துப்பாக்கிதாரி ஒருவர் வாகனத்தை ஓட்டிச் சென்று, துப்பாக்கிச் சூடு நடத்தி, கட்டிடத்திற்கு தீ வைத்துள்ளார். இந்த வன்முறைச் சம்பவத்தினால் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். டெட்ராய்டிலிருந்து வடமேற்கே 60மேலும் படிக்க...
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த கம்மன்பில

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று (29) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார். ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாதாந்திர சம்பளத்தை கட்சி நிதிக்கு மாற்றி மேற்கொள்ளும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இந்த முறைப்பாடுமேலும் படிக்க...
மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 35 சாரதிகள் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,451 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்புமேலும் படிக்க...
அர்ச்சுனா கோட்டை காவல் துறையினரால் கைது

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சற்றுமுன்னர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 22 ஆம் திகதி கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் தனது வாகனத்தை பலவந்தமாக நிறுத்தி பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பிலேயே அவர்மேலும் படிக்க...
மாவனல்லையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு

மாவனல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாவனல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை மாவனல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மதில் சுவர் அமைக்கும்மேலும் படிக்க...
கரூர் சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன: ப.சிதம்பரம்

கரூர் சம்பவம் தொடர்பாக ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பார்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கரூரில்மேலும் படிக்க...
கரூர் கூட்ட நெரிசல்: விஜய்யின் TVK மனுத்தாக்கல்

சனிக்கிழமை பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த கரூர் கூட்ட நெரிசல் குறித்து சுயாதீன விசாரணை கோரி நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டப் பிரிவு சென்னை மேல்நீதிமன்றத்தில் மனுமேலும் படிக்க...
விஜய்யின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு

கரூர் மாவட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டிற்கு சென்னை பொலிஸார்மேலும் படிக்க...
கரூர் சம்பவம் – பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு

தமிழகத்தின் கரூர் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் குறித்த சம்பவத்தில் 82 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுமேலும் படிக்க...
மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடம் அதிகம் போதைப்பொருள் பயன்பாடு

நாட்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் (NDDCB) தெரிவித்துள்ளது. இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கிரோண்ட்பாஸ், தொட்டலங்க, கொம்பனி வீதி,மேலும் படிக்க...
அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை – ஜனாதிபதி

கடந்த ஆண்டில் இராஜதந்திர உறவுகளில் சமநிலையைப் பராமரிக்க இலங்கையினால் முடிந்தது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தொடர்ந்தும் பொருளாதாரம் மற்றும் சந்தையில் தேசிய எல்லைகள் இல்லாத உலகில், எந்த நாடும் தனியாக முன்னேற முடியாது என்றும், சிறந்த இராஜதந்திரமேலும் படிக்க...
ஜப்பானிய பிரதமரை இன்று சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (29) ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்திக்க உள்ளார். ஜப்பானில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் கலந்துரையாடல்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், முதலீடு,மேலும் படிக்க...
பேரரசரை சந்திக்க முன்னர் புலம்பெயர் சமூகத்தினருடன் பேச தயாராகும் ஜனாதிபதி

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (28) பிற்பகல் அங்கு வசிக்கும் இலங்கை சமூகத்தினரை டோக்கியோவில் சந்திக்க உள்ளார். ஜப்பானுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி நேற்று (27)மேலும் படிக்க...
