Day: September 12, 2025
உலகளாவிய ஜனநாயக தரப்படுத்தலில் இலங்கை 15 இடங்கள் முன்னேற்றம்

உலகளாவிய ஜனநாயக செயல்திறனில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதன்படி, சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனம் வெளியிட்ட உலகளாவிய ஜனநாயக நிலை 2025 அறிக்கையின் பிரதிநிதித்துவ பிரிவில் இலங்கை 15 இடங்கள் முன்னேறியுள்ளது. 2024 ஆம் ஆண்டில் அமைதியானமேலும் படிக்க...
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை

இராணுவப் புரட்சிக்கு சதி செய்த குற்றச்சாட்டில் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி குற்றவாளி என்று தீர்ப்பளித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர், ஐந்து உயர் நீதிமன்றமேலும் படிக்க...
ரத்தன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (12) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரத்தன தேரரை தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து விவாதத்தை நடத்த சந்தர்ப்பம் தாருங்கள் – சஜித்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து விவாதத்தை நடத்த சந்தர்ப்பம் தாருங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக முன்வைத்த விடயங்கள்மேலும் படிக்க...
நாசாவில் பணியாற்ற சீன நாட்டவர்களுக்கு தடை

நாசாவில் பணியாற்றி சீன நாட்டவர்களுக்குத் தடை விதிக்கப்படுள்ளது. விண்வெளித் துறையில் அமெரிக்கா – சீனா இடையே போட்டி அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, நாசா மையத்திற்கு சீனர்கள் வரவும், விண்வெளித் திட்டங்கள் தொடர்பான தரவுகளை அணுகவும் கட்டுப்பாடுமேலும் படிக்க...
கிளிநொச்சியில் இரண்டு உணவுக் கடைகள் தற்காலிக மூடல்

நாச்சிக்குடா பகுதியில் சுகாதார சீர் கேட்டுடன் இயங்கிவந்த இரண்டு உணவு கடைகள் கிளிநொச்சி நிதிமன்றத்தின் கட்டளையோடு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கிளிநொச்சி முழங்காவில் பொதுசுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட நாச்சிக்குடா பகுதியில் சீர் கேட்டுடன் இயங்கிவந்த இரு உணவகங்களுக்கும் 65,000 ரூபா தண்டப் பணம்மேலும் படிக்க...
பொதுஜன பெரமுனவினால் , சீன நிறுவனத்திற்கு 10.3 பில்லியன் ரூபா நிதி வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது

”பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அபிவிருத்தி திட்டங்கள் காரணமாக, சீன நிறுவனத்திற்கு 10.3 பில்லியன் ரூபா நிதி வழங்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக” வீடமைப்பு அபிவிருத்தி பிரதி அமைச்சர் டி.பி.சரத் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து வீடமைப்புமேலும் படிக்க...
ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சீனத் தூதுவர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சீன தூதுவர் குய் ஜென்ஹோங் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பு மலர் வீதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க உடல் நல குறைவு காரணமாகமேலும் படிக்க...
பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்

நாட்டில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள நிலையில் பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்மேலும் படிக்க...
பாம்புகளை கடத்தி வைந்த இலங்கைப் பெண் விமான நிலையத்தில் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஆறு உயிருள்ள வெளிநாட்டு பாம்புகளை நாட்டிற்குள் கடத்த முயன்றபோது, 40 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவின் ஒத்துழைப்புடன் போதைப்பொருள்மேலும் படிக்க...
