Day: May 19, 2025
யுத்தம் என்பது ஒரு துயரம், நாட்டில் மீண்டும் அவ்வாறானதொரு துயரம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி

“பெற்றோர்களே, இந்த தாய் நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவர உங்கள் பிள்ளைகள், மனைவிமார், உங்கள் கணவரைத் தியாகம் செய்தீர்கள்” நீங்கள் சிறந்த தாய்மார்கள். நீங்கள் சிறந்த மனைவிமார். ஆனால் அதன் இறுதி முடிவு என்னவாக இருக்க வேண்டும்? உங்கள் குழந்தை, உங்கள்மேலும் படிக்க...
தற்போதுள்ள கல்வி முறை படிப்படியாக மாற்றப்படும் – பிரதமர்

பாதுக்க, போபே ராஜசிங்க மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும்மேலும் படிக்க...
இந்த ஆண்டின் இதுவரை 46 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு

2025ஆம் ஆண்டின் இதுவரை 46 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். குறித்த துப்பாக்கிச்சூட்டுமேலும் படிக்க...
மெர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஐந்து பேரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் இன்று (19) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவுமேலும் படிக்க...
புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கி விபத்து; 61 பேர் மீட்பு

புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று பிரான்ஸ் நகரான Boulogne-sur-Mer அருகே ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்றபோது மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். படகில் அதிக சுமை ஏற்றப்பட்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விபத்தில் 61 பேர்மேலும் படிக்க...
அனைவரும் சேர்ந்து ஒரு புதிய போராட்டத்தை ஆரம்பிப்போம் -ஜனாதிபதி

“பெற்றோர்களே, இந்த தாய் நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவர உங்கள் பிள்ளைகள், மனைவிமார், உங்கள் கணவரைத் தியாகம் செய்தீர்கள்” நீங்கள் சிறந்த தாய்மார்கள். நீங்கள் சிறந்த மனைவிமார். ஆனால் அதன் இறுதி முடிவு என்னவாக இருக்க வேண்டும்? உங்கள் குழந்தை, உங்கள்மேலும் படிக்க...
இருதரப்பினரும் பயனடையக் கூடியவகையில் கடன் மறுசீரமைப்பை முடிவுறுத்த பிரான்ஸ் விருப்பம்

இலங்கைக்கும், பிரான்ஸுக்கும் இடையிலான இருதரப்புக் கடன்மறுசீரமைப்பு செயன்முறையை இருதரப்பினரும் பயனடையக்கூடியவகையில் விரைவில் முடிவுறுத்துவதற்கு தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக அந்நாட்டுத்தூதுவர் ரெமி லம்பேர்ட் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் ரெமி லம்பேர்ட் மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்ப மற்றும் சுற்றுலாத்துறைமேலும் படிக்க...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற தேசிய போர் வீரர் நினைவு நாள்

உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து திங்கட்கிழமை (மே-19) 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதனை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஸ்ரீஜெயவர்தனபுர கோட்டை போர் வீரர் நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் தேசிய போர் வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் திங்கட்கிழமை (மே-19) இடம்பெற்றன. மேலும் படிக்க...
Républicains கட்சித்தலைவர் ஆகிறார் Bruno Retailleau

Républicains கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்குரிய வாக்கெடுப்பு இடம்பெற்று, அதில் 74.31% சதவீத வாக்குகளைப் பெற்று அக்கட்சியின் தலைவர் ஆகிறார் தற்போதைய உள்துறை அமைச்சர் Bruno Retailleau. மே 18, நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர்களது கட்சி அலுவலகத்தில் இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது.மேலும் படிக்க...
இஸ்ரேலின் நாளாந்த தாக்குதல்களால் காசா ஒரு கொல்களமாக மாறிவிட்டது- பிரிட்டன் மருத்துவர்

இஸ்ரேலின் நாளாந்த தாக்குதல்களால் காசா ஒரு கொல்களமாக மாறியுள்ளது என காசாவின் தென்பகுதியில் பணிபுரியும் பிரிட்டனின் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக 130க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில்மேலும் படிக்க...
பாப்பரசராக தெரிவு செய்யப்பட்ட 14 ஆம் சிங்கராயர் முதல் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார்

வத்திகானில் ஞாயிற்றுக்கிழமை (18) இலட்சக்கணக்கானோர் முன்னிலையில், புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்பட்ட 14 ஆம் சிங்கராயர் முதலாவது திருபு்பலியை ஒப்புக்கொடுத்தார். இதன் போது பாப்பரசருக்குரிய இறையியல் ஊழியத்தின் நியாயத்தன்மையை குறிக்கும் இலச்சினையான ஆழி (மோதிரம் ) அணிவிக்கப்பட்டது. கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பரிசுத்தமேலும் படிக்க...
ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய் – விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக டிரம்ப் தெரிவிப்பு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோபைடன் விரைவில் குணமடையவேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (மே 18 2025) தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமைமேலும் படிக்க...
மிலன் ஜெயதிலக்கவுக்கு பிணை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜெயதிலக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் முன்னாள் நாடாளுமன்றமேலும் படிக்க...
ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு சதித்திட்டம் முறியடிப்பு

தெலுங்கானா பொலிஸார், ஆந்திரப் பிரதேச பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் ஹைதராபாத்தில் வெடிகுண்டு சதித்திட்டத்தை முறியடித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம், நகரில் போலி குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டதாகக் கூறப்படும் விஜயநகரத்தைச் சேர்ந்த சிராஜ் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த சமீர் ஆகியமேலும் படிக்க...
காருக்குள் சிக்குண்டு நான்கு சிறுவர்கள் உயிரிழப்பு

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தில் நான்கு சிறுவர்கள் காருக்குள் சிக்குண்டு மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுவர்கள் 8முதல் 6வயதிட்குட்பட்டவர்கள் எனவும் துவாரபூடி கிராமத்தை சேர்ந்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளதாகமேலும் படிக்க...
‘மிஹிந்து செத் மெதுர’ சுகாதார விடுதிக்கு விஜயம் மேற்கொண்டார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (19) காலை அத்திடியவில் உள்ள ‘மிஹிந்து செத் மெதுர’ சுகாதார விடுதிக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின் நலன் குறித்து விசாரித்தார். படையினரைச் சந்தித்து அவர்களுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதிமேலும் படிக்க...
மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு விளக்கமறியல்

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம்மேலும் படிக்க...
தேசபந்து விசாரணைக் குழுவில் முன்னிலை

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று (19) விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார். பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்டமேலும் படிக்க...
30 வருட யுத்தத்தின் மூல காரணங்களுக்கு தீர்வு தேட முயலாமல் வெற்றி கொண்டாட்டமா?
இலங்கையின் அனைத்து மக்களும் இறந்த தம் அனைத்து உறவுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவு கூறும் ஒரு எதிர்காலத்தை நோக்கி நம் நாடு பயணிக்க வேண்டும். தெற்கில், வடக்கில் நிகழ்ந்த அரச மற்றும் அரசற்ற பயங்கரவாத நிகழ்வுகளுக்கு எதிரான வெற்றிமேலும் படிக்க...