Day: April 28, 2025
பயங்கரவாதிகளை ‘போராளிகள்’ எனக் குறிப்பிடுவதா? – பிபிசிக்குஇந்திய மத்திய அரசு எச்சரிக்கை

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை ‘போராளிகள்’ என பிபிசி தனது கட்டுரையில் குறிப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. “காஷ்மீர் மீதான கொடிய தாக்குதலுக்குப் பிறகு இந்தியர்களுக்கான விசாக்களை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது” என்ற தலைப்பிலான கட்டுரையில்மேலும் படிக்க...
26 ரஃபேல்-எம் விமான கொள்வனவு; பிரான்சுடன் இந்தியா இன்று ஒப்பந்தம் கைச்சாத்து

26 ரஃபேல் மரைன் போர் விமானங்களை வாங்குவதற்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரான்சும் இன்று (28) முறையாக கையெழுத்திட உள்ளன. இது 63,000 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய ஒப்பந்தம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஏப்ரல் 9மேலும் படிக்க...
ஏமன் மீதான அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழப்பு

ஹவுத்திகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு ஏமனில் உள்ள தடுப்பு மையத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரழந்துள்ளதாக ஆயுதக் குழுவின் தொலைக்காட்சி அலைவரிசை தெரிவித்துள்ளது. சாதா மாகாணத்தில் உள்ள மையத்தில் தாக்குதல் நடந்தபோது மேலும்மேலும் படிக்க...
யாழில் மின்னல் அனர்த்தம் காரணமாக 19பேர் பாதிப்பு

யாழில் ஏற்பட்ட மின்னல் அனர்த்தம் காரணமாக இதுவரை 6 குடும்பங்களைச் சேர்ந்த 19பேர் பாதிக்கப்பட்டுள்ளுடன் 4 வீடுகளும் பகுதியில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உடுவில் பிரதே செயலர்மேலும் படிக்க...
வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா

நுவரெலியாவில் தொடர்ச்சியான சீரற்ற வானிலை காரணமாக பிற்பகல் நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.இன்று (28) பெய்த கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், பல்வேறு பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக நுவரெலியாவின் தாழ்நிலப் பகுதிகள் முற்றாக வெள்ளத்தில்மேலும் படிக்க...
வெடிகுண்டு அச்சுறுத்தல் – கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் பாதுகாப்புப் படையினர் அவசர சோதனை
வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாகக் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் பாதுகாப்புப் படையினர் இன்று அவசர சோதனையொன்றை நடத்தியுள்ளனர். ரஷ்ய தூதரகத்திற்கு வெளிநாட்டவர் ஒருவர் வழங்கிய சந்தேகத்திற்கிடமான மடிக்கணினி ஒன்றினால் அங்கு வெடிகுண்டு அச்சம் ஏற்பட்டது. அந்த வெளிநாட்டவர் தூதரகத்திற்கு வந்து, மடிக்கணினியைக்மேலும் படிக்க...
பயணிகள் போக்குவரத்து தொடர்பில் அமைச்சர் அதிரடி தீர்மானம்

இலங்கையின் பயணிகள் போக்குவரத்து முறையை மேம்படுத்துவதற்கும் நவீனப்படுத்துவதற்கும் பல முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC), இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் ஒன்பது மாகாணங்களைப்மேலும் படிக்க...
தென் சீனக் கடலில் சீனா கைப்பற்றிய புதிய பகுதி

பிலிப்பைன்ஸுடனான பிராந்திய தகராறு அதிகரித்து வரும் நிலையில், தென் சீனக் கடலில் ஒரு சிறிய மணல் திட்டை சீன கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளதாக பீஜிங் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ப்ராட்லி தீவுகளில் உள்ள சர்ச்சைக்குரிய சாண்டி கே மணல் திட்டுப்மேலும் படிக்க...
16 பாகிஸ்தானிய யூடியூப் அலை வரிசைகளுக்கு இந்தியா தடை

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் வகுப்புவாத உணர்வுபூர்வமான தகவல்களைப் பரப்பிய குற்றத்துக்காக பாகிஸ்தானின் 16 யூடியூப் அலைவரிசைகளை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சில நாட்களின் பின்னர் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின்மேலும் படிக்க...
பிரதமர் ஹரிணி தேர்தல் சட்டத்தை மீறியுள்ளார் – சுமந்திரன் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு ஆலய வளாகம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுமேலும் படிக்க...
தேர்தல் ஆணையாளருக்கு முன்னாள் ஜனாதிபதி கடிதம்

தேர்தல் பிரச்சாரத்திற்காக தனது பெயரும் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தியுள்ளார். அத்தனகல்ல பிரதேச சபைப் பகுதியில் நாற்காலி சின்னத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பொதுஜன ஐக்கிய முன்னணியின்மேலும் படிக்க...
நாட்டில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 331 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு போதைப்பொருட்களுடன் 331 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 98 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 127மேலும் படிக்க...
ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதிகோரி யாழில் போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டம் ஒன்றும் இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்பாக முன்னெடுக்கப்பட்டது. நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தமேலும் படிக்க...
வாக்குமூலம் வழங்கிய பின்னர் ரணில் விக்ரமசிங்க லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வாக்குமூலம் அளித்த பின்னர், லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார். ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகள்மேலும் படிக்க...