Day: April 23, 2025
ஜே.வி.பி. பிழையெனில் அதனுடைய கொள்கையை கொண்டுசெல்லும் தமிழரசுக்கட்சி சரியா ? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் – கஜேந்திரகுமார்

ஜே.வி.பி.யை பிழையென்று பிரசாரம் முன்னெடுக்கும் தமிரசுக்கட்சி ஜே.வி.பி.யின் இராச்சியத்திற்கு ஆதரவு வழங்குகின்றது. அவ்வாறானால் ஜே.வி.பி. பிழையென்றால் ஜே.வி.பி.யின் கொள்கையினை கொண்டுசெல்லும் தமிழரசுக்கட்சி சரியா ? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்மேலும் படிக்க...
8வது பிறந்தநாள் வாழ்த்து – அகிலன் ஆர்த்திகன் (23/04/2025)

பிரான்சில் வசிக்கும் அகிலன் -துர்க்கா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆர்த்திகன் 22ம் திகதி சித்திரை மாதம் செவ்வாய்க்கிழமை நேற்று வந்த 8வது பிறந்த நாளை இன்று 23ம் திகதி புதன்கிழமை தனது இல்லத்தில் அண்ணா தங்கையுடன் இணைந்து கோலாகலமாக கொண்டாடுகின்றார். இன்று 8வதுமேலும் படிக்க...
பாப்பரசர் பிரான்ஸிஸ் மறைவு ; வத்திக்கானுக்கு பதில் தலைவர் நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு காரணமாக அவரது 88 ஆவது வயதில் திங்கட்கிழமை (21) நித்திய இளைப்பாறுதல் அடைந்தார். இந்நிலையில், அவரின் மறைவை அடுத்த பாப்பரசர் தெரிவு செய்யப்படும் வரை அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் கெவின் ஃபாரெல் வத்திக்கானின்மேலும் படிக்க...
27 பிரான்ஸ் எம்பிக்களின் விசாக்கள் திடீர் இரத்து : இஸ்ரேலின் நடவடிக்கை

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 27 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசாக்களை இஸ்ரேல் அரசு இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெருசலேமிலுள்ள பிரெஞ்சு தூதரகம், பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27 பேருக்கு இஸ்ரேல் வர அழைப்பு விடுத்திருந்த நிலையில் இஸ்ரேல்மேலும் படிக்க...
மன்னாரிலிருந்து ராமர் பாலத்தின் 6 ஆவது மணல் திட்டு வரை சுற்றுலாப் பயணிகளுக்கான படகுசேவை

மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மணற்திட்டுகள்) வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும் படகுச் சவாரி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். இப் படகுச் சேவைமேலும் படிக்க...
ஜம்மு காஷ்மீரில் கொடூரமான பயங்கரவாத தாக்குதல்; 26 பேர் மரணம்

ஜம்மு காஷ்மீரில் அண்மையில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக பஹல்காமில் செவ்வாய்க்கிழமை (22) தீவிரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில்மேலும் படிக்க...
பலர் இணைந்து தாக்கியதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு : 11 பேர் கைது

வெலகெதர பொலிஸ் பிரிவின் ஹேவன்பொல பகுதியில், கடந்த 16 ஆம் திகதி தனிப்பட்ட தகராறு காரணமாக சிறுவனொருவன் பல சிறுவர்களால் தாக்கப்பட்டதில் பலத்த காயம் ஏற்பட்டு குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை (22) உயிரிழந்துள்ளார். உயிரிழந்தமேலும் படிக்க...
பிரதேச மற்றும் நகர சபைகள் ஊழல் அரசியலின் பாலர் பாடசாலைகள் ; பிரதமர்

ஒவ்வொரு அமைச்சுக்கும் வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை மக்களின் நலனுக்காக திட்டமிட்ட முறையில் செலவிடும் சவாலை ஜனாதிபதி அனைத்து அமைச்சர்களுக்கும் ஒப்படைத்துள்ளதாகவும், கடந்த கால பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகள் ஊழல் அரசியலின் பாலர் பாடசாலைகளாக இருந்தன என்றும் பிரதமர் கலாநிதிமேலும் படிக்க...
மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட பதட்ட நிலை

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறையில் இரண்டு கைதி குழுக்களுக்கு இடையே நேற்றிரவு (22) மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும், நேற்றுமேலும் படிக்க...
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வெல்லம்பிட்டிய – சாலமுல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க இன்று காலை இதனைமேலும் படிக்க...
புனித பேதுரு பேராலயத்திற்கு கொண்டு வரப்படும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் உடல்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் தேகம் இன்றைய தினம் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளதாக வத்திக்கான் திருச்சபை அறிவித்துள்ளது. தற்சமயம் பாப்பரசரின் தேகம் காசா சண்டா மார்தா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது இறுதிச் சடங்கு எதிர்வரும் சனிக்கிழமை (26)மேலும் படிக்க...
பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்குப் புறப்பட்டார்
கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று (23) காலை 9:30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பேராயர் வத்திக்கானுக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக அவர்மேலும் படிக்க...