Day: April 21, 2025
ஏப்ரல் 21 தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி
ஒருசில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் தேவைகளுக்காக, முஸ்லிம் இளைஞர்கள் சிலரைத் திசை திருப்பி மோசமான செயற்பாடுகளை முன்னெடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். இதன் மூலம் முழு முஸ்லிம் சமூகமும் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர்மேலும் படிக்க...
தேசபந்து தென்னகோனை நீதிமன்றில் முன்னிலை ஆகுமாறு உத்தரவு

காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட இருவருக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். காவல்துறைமாமேலும் படிக்க...
ஈபிள் கோபுர விளக்குகளை அணைத்து மறைந்த பரிசுத்த பாப்பரசருக்கு அஞ்சலி

மறைந்த பரிசுத்த பாப்பரசருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்படும் என பாரிஸ் நகர முதல்வர் அன்னே ஹிடால்கோ (Anne Hidalgo) அறிவித்துள்ளார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88ஆவது வயதில் காலமானதை அடுத்து, அவரது நினைவாக இன்றுமேலும் படிக்க...
“புனித திருத்தந்தை பிரான்சிஸ்” அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன்-மோடி

இந்திய மக்கள் மீதான பிரான்சிஸின் பாசம் எப்போதும் போற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர்மேலும் படிக்க...
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை முடக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இரத்து

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை முடக்குமாறு (சொத்து முடக்கம்) பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இரத்து செய்தது. சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் தனது ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில்மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பானை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள்மேலும் படிக்க...
வடக்கில் சிங்கள மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் இடம் கொடுக்கக் கூடாது – சி.வி.கே.சிவஞானம்

வடக்கில் காலூன்ற நினைக்கும் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் அரசியல் ரீதியில் இடம்கொடுக்க கூடாது என தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை அதற்கானதாக மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்மேலும் படிக்க...
அனுர அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறியுள்ளது! – செ.நிலாந்தன்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடைபெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடைசியாக ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறியுள்ளது என ஊடகவியலாளரும் செங்கலடி தளவாய் வட்டார தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான செ.நிலாந்தன் தெரிவித்தார். மேலும் படிக்க...
பாரபட்சம் காட்டும் தேர்தல்கள் ஆணைக்குழு – ஜீவன் குற்றச்சாட்டு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் சில செயற்பாடுகள் வருத்தமளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தலதா மாளிகையில் நடைபெறும் சமய வழிபாட்டை தாம் வரவேற்பதாகவும் எனினும் குறித்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்ட விடயம் வருத்தமளிப்பதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். தேர்தலைமேலும் படிக்க...
‘எங்கள் இழப்பில் ஆதாயம் தேடாதீர்!’ – அமெரிக்க மோதலால் உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

எங்களுடைய இழப்பில் உலக நாடுகள் ஆதாயம் தேட வேண்டாம் என்று அமெரிக்க மோதலை முன்வைத்து உலக நாடுகளுக்கு சீனா எச்சரித்துள்ளது. இத்தகைய சமரச முயற்சி சர்வதேச வர்த்தகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கான தீர்வாகாது என்றும் தெரிவித்துள்ளது. இருபுறமும் சங்கடங்கள்.. உலக நாடுகள் சீனாவுடனானமேலும் படிக்க...
திமுக கூட்டணியில் பாமக சேரும் என்பது வதந்திதான்: முதல்வர் ஸ்டாலின்

திமுகவின் பக்கம் பாமக வந்து, அதிமுகவின் பக்கம் விசிக சென்றுவிடக்கூடும் என்பது ஒரு வதந்திதான். திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. தமிழகத்துக்கு வஞ்சகம் செய்யும் பாஜகவையும், அதனுடன் கூட்டணி சேர்ந்து துரோகம் இழைக்கும் அதிமுகவையும் தமிழக மக்கள் 3-வது முறையும் தோற்கடிப்பார்கள்மேலும் படிக்க...
சிறுமியைக் கொன்ற சிங்கம்
கென்யாவின் தலைநகர் நைரோபியின் புறநகர் பகுதியில் 14 வயது சிறுமியை சிங்கம் ஒன்று தாக்கி கொன்றுள்ளதாக அந்நாட்டு வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நைரோபி தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகத்தில் சிறுமி ஒருவர் காணமால் போனதாக வனவிலங்குமேலும் படிக்க...
மட்டு சீயோன் தேவாலயத்தில் 6 வது ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்;த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (திங்கட்கிழமை) தேவாலயத்தின் முன்னால் உயிரிழந்தவர்களின் உறவுகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மெழுகுவர்தி ஏற்றி மலர் வைத்து மௌன அஞ்சலி செலுத்தியிருந்தனர்மேலும் படிக்க...
புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் பதிவிட்ட ஜனாதிபதி, வணக்கத்திற்குரிய புனித பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக்மேலும் படிக்க...
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் காலமானார் : வத்திக்கான் திருச்சபை

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணொளி அறிக்கையொன்றின் ஊடாக வத்திகான் உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்துள்ளது. சுகவீனம் காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், குணமடைந்து வெளியேறிய நிலையில் ஓய்வில் இருந்தார். இந்தநிலையில், இன்றுமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பண்டாரவளை மரியாள் தேவாலயத்தில் ஆராதனைகள்

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பண்டாரவளை மரியாள் தேவாலயத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (21) ஆராதனைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தலை முன்னிட்டு பண்டாரவளை புனித அந்தோனியார் தேவாலயமேலும் படிக்க...
ஜஹ்ரான் ஹாசிமிற்கும் இராணுவ புலனாய்வு பிரிவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்- மல்கம் ரஞ்சித் வேண்டுகோள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்ட குழுவின் தலைவர் என கருதப்படும் ஜஹ்ரான் ஹாசிமிற்கும் இராணுவபுலனாய்வுபிரிவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து ஜனாதிபதி விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என பேராயர் மல்கம் கர்தினால்ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறுவருடங்களாவதை குறிக்கும் விதத்தில் கொழும்புமேலும் படிக்க...