Day: April 18, 2025
உள்ளூராட்சி தேர்தல் மீதான மக்களின் ஆர்வம் குறைந்து விட்டது – பெப்ரல்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கியதிலிருந்து எந்தவொரு பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும்மேலும் படிக்க...
உக்ரேன் போர்; ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் உயர்மட்ட இராஜதந்திரி மார்கோ ரூபியோ ஆகியோர் இன்று (17) பிற்பகுதியில் உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் குறித்து பாரிஸில் ஐரோப்பிய சகாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். கலந்துரையாடல்களில்மேலும் படிக்க...
கனடாவுக்குக் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

கனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவடைந்து வருவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேபோல் கல்வி கற்க அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளில் வெளிநாட்டு மாணவர்களுக்குமேலும் படிக்க...
வங்காள கலவரம்; பங்களாதேஷின் கருத்துக்கு இந்தியா பதிலடி

வக்ஃப் சட்டம் காரணமாக மேற்கு வங்கத்தில் வன்முறை ஏற்பட்டதாக பங்களாதேஷ் தெரிவித்த கருத்துக்களை இந்தியா கடுமையாக நிராகரித்துள்ளது. அவை “பொய்யானவை” என்றும், பங்களாதேஷில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி இது என்றும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. வியாழக்கிழமை (17) பங்களாதேஷ் தலைமைமேலும் படிக்க...
உதயநிதியைச் சந்தித்துக் கலந்துரையாடிய சாமுவேல் டுக்ரோகெட்

பிரான்ஸ் நாட்டின் விளையாட்டுத் துறை தூதுவர் சாமுவேல் டுக்ரோகெட் (Samuel Ducroquet) தமிழக துணை முதலமைச்சர் உதயநிதியை சந்தித்துக் கலந்துரையாடினார். சென்னை பெரியமேடில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில், தமிழக அரசு சார்பில், 17.47 கோடி ரூபாய் செலவில், ஒலிம்பிக் சங்கத்திற்காக,மேலும் படிக்க...
தேவாலயங்களின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தல்

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு தேவாலயங்களின் பாதுகாப்பபை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முப்படைத்மேலும் படிக்க...
நாட்டுக்கும் மக்களுக்கும் சுமையாக இல்லாமல் பணியாற்ற முடியும் என்பதை எமது அமைச்சர்கள், அரசாங்க பிரதிநிதிகள் நிரூபித்து வருகின்றனர் – பிரதமர் ஹரிணி

எமது அமைச்சர்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் நாட்டுக்கும் மக்களுக்கும் சுமையாக இல்லாமல் பணியாற்ற முடியும் என்பதை நிரூபித்து வருகின்றனர். ஊழல், மோசடி மற்றும் வீண்விரயத்தை நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம். 100% நம்பிக்கையுடன் என்னால் இதை குறிப்பிட முடியும் என்று பிரதமர் ஹரிணிமேலும் படிக்க...
ஜனாதிபதியின் பங்கேற்புடன் “ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்பம்

நாட்டு மக்கள் புனித தந்ததாதுவை தரிசித்து வழிபடுவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் 16 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று வெள்ளிக்கிழமை (18) ஆரம்பமானது. அதன் ஆரம்ப நிகழ்வின்போது முதலில் ஜனாதிபதிமேலும் படிக்க...