Day: April 17, 2025
பிள்ளையானின் கைதால் ரணில், கம்மன்பில கலக்கம் அடைவதேன்? – ரில்வின் கேள்வி

பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை கைது செய்தவுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஏன் கலக்கமடைய வேண்டும். பல குற்றங்களின் பின்னணியில் அரசியல் உள்ளது. உதய கம்மன்பிலவின் சிங்கள, பௌத்தவாதம் தற்போது காணாமல்மேலும் படிக்க...
இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்க வேண்டும் – ஜனாதிபதி

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிக்கிறோம், இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் – உதவியவர்கள் யார் என்பதை வெளிப் படுத்துங்கள் – கத்தோலிக்க ஆயர் பேரவை வேண்டுகோள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் மற்றும் அந்த கொடூரமான செயலிற்கு உதவியவர்கள் யார் என்பதை கண்டறிவது அவசரமான விடயம் என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு குறித்த தனது விசேட செய்தியில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவைமேலும் படிக்க...
உதய கம்மன்பில பிள்ளையானை சந்தித்தது சட்டத்தரணி-யாகவா?, அரசியல் வாதியாகவா? – அமைச்சர் நளின்த ஜயதிஸ்ஸ

சட்டத்தரணி என்ற போர்வையில் ஒரு அரசியல்வாதியாகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையானை) உதய கம்மன்பில சிறையில் வைத்து சந்தித்துள்ளார் என சுகாதார, வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கண்டியில் நடந்த தேசிய எண்ணெய் தேய்க்கும் வைபவத்தைமேலும் படிக்க...
மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவது தான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என்று கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்மேலும் படிக்க...
தையிட்டி, திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண்பது இலகு – யாழில் ஜனாதிபதி

தையிட்டி, திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண்பது இலகு. இந்த பிரச்சினையை மையப்படுத்தியதாக செயற்படும் வடக்கு அரசியல் மற்றும் தெற்கு அரசியல் நீக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் தான் திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண இடமளிப்பதில்லை. இனவாதம் இவர்களுக்கு தேவை. தொல்பொருள்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி, புளியம்பொக்கனை பகுதியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக விசேட அதிரடிப்படையினர் மற்றும் கிளிநொச்சி பொலிஸாரும், தர்மபுரம் பொலிஸாரும் இணைந்து குறித்த நடவக்கையில் ஈடுபட்டனர். புளியம்பொக்கனை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்டமேலும் படிக்க...
குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து மாணவர்களை கொல்ல முயற்சி

ஹைதராபாத்: குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து அரசுப் பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள் மர்ம நபர்கள் கொல்ல முயன்ற சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் கடந்த சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை தொடர் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் பள்ளிகள்மேலும் படிக்க...
தேர்தல் சட்டங்களை மீறிய 18 வேட்பாளர்கள் கைது

கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் நேற்று (16) வரை, தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காலகட்டத்தில் 62 கட்சி ஆதரவாளர்களும் 14 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கைமேலும் படிக்க...
ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் கோர விபத்து – அறுவர் படுகாயம்

ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் டிக்கோயா நகருக்கு அருகில், அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியொன்று தனியார் பேருந்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் ஆபத்தான நிலையில்மேலும் படிக்க...
கொங்கோவில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழப்பு

கொங்கோவில் 400 பயணிகளுடன் பயணித்த படகில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் சுமார் 50 பேர் வரையில் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த படகில் உணவு தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோதே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சம்பவத்தின்மேலும் படிக்க...
30 நாடுகளிலுள்ள தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரங்களை மூடுவதற்கு ட்ரம்ப் நடவடிக்கை

30 நாடுகளிலுள்ள தூதரகங்கள் மற்றும் துணைத்தூதரங்களை மூடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். அமெரிக்க அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றுள் 10 தூதரகங்கள் மற்றும் 17 துணைத்தூதரகங்கள் அடங்குகின்றன. ஐரோப்பா, ஆபிரிக்காமேலும் படிக்க...
இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை அதிகரிப்பு

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் 2,018,996 ஆக இருந்த கடன் அட்டைகளின் பயன்பாடு பெப்ரவரி மாதம் 2,020,766 ஆக அதிகரித்துள்ளது.மேலும் படிக்க...
ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் புலனாய்வுத் துறையினர் – ரொஹான் சில்வா

ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் நாட்டின் புலனாய்வுத்துறையினர் இருப்பது தெரியவந்துள்ளதாக சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் ரொஹான் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். நாட்டின்மேலும் படிக்க...
காலத்துடன் இணைந்து பல மாற்றங்களை நாம் எதிர்கொண்டு வருகின்றோம் ; ஆளுநர் வேதநாயகன்

காலத்துடன் இணைந்து பல மாற்றங்களை நாம் எதிர்கொண்டு வருகின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின், பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் விளையாட்டுத் திணைக்களம், சுற்றுலாப் பணியகம் மற்றும்மேலும் படிக்க...
இஸ்ரேலின் முகவராக மாறியிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ; ஐக்கிய மக்கள் சக்தி சாடல்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பலஸ்தீனுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி இன்று அது தொடர்பில் மௌனம் காக்கிறது. இந்த அரசாங்கம் தற்போது இஸ்ரேலின் முகவராக மாறியிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.மேலும் படிக்க...
பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளமை சட்ட விரோதமானது – கம்மன்பில

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இலங்கை இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய காரணத்திற்காகவா பிள்ளையான் இலக்கு வைக்கப்படுகிறார். சட்டவிரோதமான முறையில் தான் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக பிள்ளையானை பெயர் குறிப்பிடுவதற்குமேலும் படிக்க...
நஷனல் ஹெரால்ட் வழக்கு: ராகுல் சோனியா காந்திக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல்

நஷனல் ஹெரால்ட் வழக்கில் பணப் பழிவாங்கல் விசாரணை தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத்துறை (இ.டி) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகை ஏப்ரல் 9-ம் தேதி சிறப்பு பி.எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் தாக்கல்மேலும் படிக்க...