Day: April 13, 2025
கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் துஸ்பிரயோகம் – விளையாட்டு பயிற்றுநர் கைது

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாயில் துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளையாட்டு பயிற்றுநர் இன்று பகல் கிளிநொச்சி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்து குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, கிளிநொச்சிமேலும் படிக்க...
கொட்டாஞ்சேனை-யில் இரு பெண்களுடன் கடத்திச் செல்லப்பட்ட கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

நபரொருவரால் கொட்டாஞ்சேனையில் கடத்திச்செல்லப்பட்ட கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர். நேற்று சனிக்கிழமை (12) இரவு கொட்டாஞ்சேனையின் வாசல வீதியில், இயங்கும் நிலையில் தனது காரை நிறுத்திவிட்டு, உணவு வாங்குவதற்காக உணவகத்திற்குள் காரின் உரிமையாளர் சென்றுள்ளார். காரில் கர்ப்பிணியான மனைவியையும்மேலும் படிக்க...
தொடர் தோல்விகள் – இறுதி இடத்திற்கு தள்ளப்பட்டது சென்னை அணி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இதுவரை 27 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதன்படி புள்ளிப்பட்டியலில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. டெல்லி கெப்பிடல்ஸ் அணி 4 போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில், அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாகமேலும் படிக்க...
தமிழ்நாட்டில் 61 நாட்கள் மீன்பிடி தடை
தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையில் 61 நாட்கள் வருடாந்த மீன்பிடி தடை அமுலுக்கு வருகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை (15) நள்ளிரவு முதல் இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகள் குறித்த இடங்களில் மீன்பிடிக்க இயலாது. இது ஆயிரக் கணக்கான இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகளை பாதிக்கக்கூடும். 1983மேலும் படிக்க...
மியன்மாரில் மீண்டும் நிலநடுக்கம்

மியன்மாரில் ஞாயிற்றுக்கிழமை (13) காலை 7.54 மணியளவில் 5.6 ரிக்டர் அளவில் நிலடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இந் நிலநடுக்கம் 35 கிலோமீட்டர் (21.75 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தின் மையப்பகுதிமேலும் படிக்க...
மின்னணு சாதனங்களுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்கு – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மின்னணு சாதனங்களுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்களித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 02 ஆம் திகதி இலங்கை உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு வரிகளை அறிவித்தார். இலங்கைப் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டது.மேலும் படிக்க...
ஊழல் ஒழிப்பில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு பாராட்டு – சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய

நாட்டின் துரித முன்னேற்றத்துக்கு இடையூறாக உள்ள இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும் நோக்கில் தேசிய ஊழல் ஒழிப்பு செயற்திட்டமொன்றை வெளியிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதையும், அதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமைத்துவம் வழங்கி செயற்படுவதையும் பெரிதும் வரவேற்பதாக சமூக நீதிக்கான தேசியமேலும் படிக்க...
கிராமிய மக்களை தேசிய பொருளாதாரத்தில் ஈடுபடுத்த தேவையான முதலீடுகளை கிராமங்களுக்குக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை – பிரதமர் ஹரிணி

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புதிய திட்டங்களை ஆரம்பித்து, கிராமிய மக்களை தேசியப் பொருளாதாரத்தில் ஈடுபடுத்த தேவையான முதலீடுகளை கிராமங்களுக்குக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மன்னார் நானாட்டான் பகுதியில் சனிக்கிழமைமேலும் படிக்க...
வெளிநாட்டு பணவனுப்பல் 18 சதவீதத்தினால் அதிகரிப்பு

கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கமைய கடந்த மார்ச் மாதத்தில்வெளிநாட்டு பணவனுப்பல் 693.3 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகரிப்பாகும்மேலும் படிக்க...