Day: March 4, 2025
வைத்தியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமற்றது -நளிந்த ஜயதிஸ்ஸ

வைத்தியர்கள் உட்பட அரசு ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு வழங்கப்பட்ட போதிலும், மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்வது நியாயமற்றது என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (04) கலந்துமேலும் படிக்க...
வரி செலுத்துவோருக்கு பாதகமின்றி அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப் பட வேண்டும் – IMF
வரி செலுத்துவோருக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில், இந்த நாட்டில் உள்ள அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின்மேலும் படிக்க...
கனடாவில் 4.1 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு
கனடாவின் வான்கூவர் தீவுக்கும், வாஷிங்டன் மாநிலத்திற்கும் இடையில் 4.1 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று அதிகாலை 5:02 அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. விக்டோரியா மற்றும் வாங்கூவர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்தமேலும் படிக்க...
உக்ரைனிற்கான இராணுவ உதவிகளை இடை நிறுத்துகின்றது அமெரிக்கா

உக்ரைனிற்கான இராணுவஉதவிகளை இடைநிறுத்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சிபிஎஸ் நியுசிற்கு இதனை தெரிவித்துள்ள வெள்ளைமாளிகை அதிகாரியொருவர் நாங்கள் இராணுவ உதவியை இடைநிறுத்துகின்றோம் எங்களின் உதவி தீர்விற்கு உதவுகின்றதா என்ற மீளாய்வில் ஈடுபட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி துணைமேலும் படிக்க...
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் மருத்துவ மனையில் அனுமதி

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு ஏற்பட்ட திடீர் முச்சுத் திணறல் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சைமேலும் படிக்க...
யாழ். சிறையிலுள்ள இந்திய மீனவர்களை பார்வையிட்டார் சிறீதரன் எம்.பி

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை பார்வையிடுமாறு இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் தரப்பில் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் நேற்று திங்கட்கிழமை (03) சிறைச்சாலைக்கு நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியமேலும் படிக்க...
ரியூனியன் தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் பலி

மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. அங்கு வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரியூனியன் தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த விடயம்மேலும் படிக்க...
கொழும்பை வந்தடைந்தது இந்திய போர் கப்பல்

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS KUTHAR’போர்க்கப்பலானது உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் (2025 மார்ச் 03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். கொழும்பு துறைமுகத்திற்கு வந்த Corvette வகைக்குமேலும் படிக்க...
நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றதாக காணப்பட வேண்டும் – இணை அனுசரணை நாடுகள் வேண்டுகோள்

இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் முழுமையான நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றதாக கடந்தகால பரிந்துரைகளின் மேல் கட்டியெழுப்பப்பட்டதாக சர்வதேச தராதரத்தினை பூர்த்தி செய்வதாக காணப்படவேண்டும் என இணை அனுசரணை நாடுகள்வேண்டுகோள் விடுத்துள்ளன. பிரிட்டன் வடஅயர்லாந்து கனடா மலாவிமேலும் படிக்க...
திரைப்படமாகும் மஹிந்தவின் வாழ்க்கை வரலாறு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொஹான் பெரேரா தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்காக இந்திய தொழில்நுட்ப கலைஞர்கள் குழுவுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திரைப்படம் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பயணத்தையும், இலங்கையின்மேலும் படிக்க...
கிழக்கில் இஸ்லாமிய தீவிரவாத குழு – அமைச்சரவை பேச்சாளர்
கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாத குழுவொன்று செயற்படுவது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ தெரிவித்துள்ளார். இந்த தீவிரவாத குழு குறித்து மேலதிக விபரங்களை பெறுவதற்கான முயற்சிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதி இதுமேலும் படிக்க...
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்தவகையில் கடந்த பெப்ரவரியில் மாத்திரம் 2 இலட்சத்து 32 ஆயிரத்து 341 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும், அவர்களில் 34, 006 பேர்மேலும் படிக்க...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தை இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அதன் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க மற்றும் சாந்த சில்வா உள்ளிட்ட பணிப்பாளர்கள் குழுவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
