Day: January 28, 2025
விடுவிக்கப்பட இருந்த இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழப்பு

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கமைய முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த 33 இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணயக் கைதிகள் தொடர்பான ஹமாஸின் பட்டியலை மேற்கோள் காட்டி இஸ்ரேல் அரசாங்க ஊடக பேச்சாளர் டேவிட் மென்சர் இந்தமேலும் படிக்க...
கடற்படையின் துப்பாக்கி இயங்கியதில் இரு இந்திய மீனவர்கள் காயம்
சட்டவிரோதமாகக் கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்களைக் கைது செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சியின்போது, இலங்கை கடற்படை சிப்பாய் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் இரு மீனவர்கள் காயமடைந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். காங்கேசன்துறையை அண்மித்த கடற்பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாகக் கடற்றொழில் ஈடுபட்டிருந்தமேலும் படிக்க...
டொனால்ட் டிரம்பிற்கு எதிராக குற்றவியல் வழக்குகளில் பணியாற்றிய இரு சட்டத்தரணிகள் பணிநீக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக இரண்டு குற்றவியல் வழக்குகளில் பணியாற்றிய சட்டத்தரணிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டொனால்ட் ட்ரம்ப் மீது வழக்குத் தாக்கல் செய்வதில் குறித்த சட்டத்தரணிகள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்த நிலையில், அவர்கள் ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலைச் செயற்படுத்துவதில் நம்பிக்கையீனம்மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவரின் குறும்படம் வெளியீடு

யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள், கல்லூரி ஒளிப்படக்கலைக் கழகத்தினரின் இயக்கம் மற்றும் படப்பிடிப்பில் உருவான ‘THE WAY – Target Locked’ என்ற குறும்படம் கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை கல்லூரி சபாலிங்கம் அரங்கில் வெளியிட்டு வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் இ.செந்தில்மாறன்மேலும் படிக்க...
இன்று முதல் கைத்தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களை பதிவு செய்ய வேண்டும்

இன்று செவ்வாய்க்கிழமை (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் (TRCSL) சர்வதேச மொபைல் உபகரண அடையாள (IMEI) எண் பதிவுசெய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் இயங்க அனுமதிக்கப்படமாட்டாது என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைமேலும் படிக்க...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வைத்திய சாலையில் அனுமதி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று செவ்வாய்க்கிழமை (28) அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்புமேலும் படிக்க...
