Day: January 28, 2025
டிக்டாக்கை வாங்க மைக்ரோசாஃப்ட் பேச்சுவார்த்தை: அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவில் டிக்டாக் செயலியை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதை அவர் செய்தியாளர்கள் மத்தியில் சொல்லி இருந்தார். இருப்பினும் இது குறித்து டிக்டாக் மற்றும் மைக்ரோசாப்ட் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. டிக்டாக் செயலியின் அமெரிக்கமேலும் படிக்க...
லூவர் அருங் காட்சியகத்தினை நவீன மயமாக்கும் திட்டம் – ஜனாதிபதி மக்ரோன் அறிவிப்பு

லூவர் அருங்காட்சியகத்தினை நவீனமயமாக்கும் திட்டம் ஒன்றை ஜனாதிபதி மக்ரோன் அறிவித்துள்ளார். இன்று மாலை 4 மணி அளவில் லூவருக்கு வருகை தந்த ஜனாதிபதி மக்ரோன், அங்கு வைத்து சில முக்கிய விடயங்களை அறிவித்தார். முகப்பு! லூவர் அருங்காட்சியகத்தினை கட்டம் கட்டமாக நவீனமயமாக்கும்மேலும் படிக்க...
மரப்பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்திலுள்ள ஆதிநாத் கோவிலின் ஆன்மிகத் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட மரப்பாலம் இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 80 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனமேலும் படிக்க...
“தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான சூழல் வந்துவிட்டது” – அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை

தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி மட்டுமே அமையும். அதற்கான சூழல் வந்துவிட்டது, என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலத்தில் பாமக சார்பில், சேலம் மாவட்ட பாமக சொந்தங்களுடன் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்டச் செயலாளர் அருள்மேலும் படிக்க...
நாமலுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இலங்கையில் ரக்பி அபிவிருத்திக்காக இந்திய கிரிஷ் எனப்படும் இந்திய நிறுவனத்தால் வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப்மேலும் படிக்க...
யாழ்.பல்கலை விவகாரம் : கல்வி அமைச்சின் தலையீட்டுடன் விரைவில் தீர்வு வேலை நிறுத்தம் வேண்டாம் ; அரசாங்கம் கோரிக்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து அறிக்கையொன்றைக் கோரப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு விரைவில் இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்வினை வழங்கும். எனவே வேலை நிறுத்தங்களில் ஈடுபடாது கல்வி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது. இன்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்றமேலும் படிக்க...
அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகள் முதலில் போராட்டத்தில் இறங்குவார்கள் – விவசாய சங்கம் எச்சரிக்கை

நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிப்பதை வேண்டுமென்றே தாமத்துவதாக விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதை போன்று நெல்லுக்கான உத்தரவாத விலையை சாதகமான முறையில் நிர்ணயிக்க வேண்டும். முறையற்ற வகையில் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராகமேலும் படிக்க...
புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்

உலகளாவிய ரீதியில் புதிதாக அடையாளம் காணப்படும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 2040 ஆண்டளவில் 30 மில்லியனாக அதிகரிக்கக் கூடுமென சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியாக 2020ஆம் ஆண்டில் 19.3 மில்லியனாக இருந்த புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை, எதிர்வரும் 15 வருடங்களில்மேலும் படிக்க...
துப்பாக்கிச் சூட்டில் 2 இந்திய மீனவர்கள் காயம் – இந்திய வெளிவிவகார அமைச்சு கடும் எதிர்ப்பு

இலங்கை கடற்பரப்பில் வைத்து 13 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்

சுவிட்சர்லாந்தில் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல், சில முக்கிய மாற்றங்கள் அமுலுக்கு வரவுள்ளது. பெப்ரவரி மாத ஆரம்ப முதல், பிறந்து 15 வாரங்கள் ஆகாத நாய்க்குட்டிகளை வியாபார நோக்கில் சுவிட்சர்லாந்துக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது. பெப்ரவரி மாதம் 1ஆம்மேலும் படிக்க...
அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த மைத்திரிபால சிறிசேன

மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் நீரை வீணாக்காமல், அனுராதபுரம் மற்றும் வடமேற்குப் பகுதிகளுக்குச் செல்லும் கால்வாய்களை அவசரமாக அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது வடமேற்கு மற்றும் அனுராதபுரம் பிராந்தியங்களில் விவசாயத்தை மேம்படுத்த உதவும் என்றும் முன்னாள்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் மூடப்படும் 2,000 வங்கிகள் – அதிர்ச்சித் தகவல்

பிரித்தானியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய வங்கிகள் கிட்டத்தட்ட 2,000 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட வங்கிகள் மூடப்பட்டுள்ளமை குறப்பிடத்தக்கது. 2025 ஜனவரி மாத இறுதிக்குள் 81 வங்கிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரியில்மேலும் படிக்க...
வடக்கு மாகாண ஆளுநருக்கும் நியூஸிலாந்து தூதுவர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது என்றும், இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் வடக்கு மக்கள் நம்புகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூஸிலாந்துத் தூதுவர் டேவிட் பின்னியிடம்மேலும் படிக்க...
பிரான்ஸ்: வருடத்துக்கு ஏழுமணிநேரம் ஊதியமற்ற வேலை! – அமைச்சரின் முன்மொழிவை நிராகரித்த பிரதமர்

வருடத்துக்கு ஏழு மணிநேரம் ஊதியமற்ற வேலை பார்க்கவேண்டும் எனும் திட்டத்தை பிரதமர் பிரான்சுவா பெய்ரூ நிராகரித்துள்ளார். அமைச்சர் Catherine Vautrin, “வருடத்துக்கு ஏழு மணிநேரம் ஊதியமற்று பணிபுரிவதால் பெருமளவு நிதியினை சேமிக்கமுடியும்” எனும் புதிய திட்டம் ஒன்றை முன்மொழிந்திருந்தார். புதிய வரவுசெலவுத்திட்டத்தில்மேலும் படிக்க...
பெப்ரவரி நடுப்பகுதியில் மத்திய கிழக்கு செல்லும் ஜனாதிபதி

எதிர்வரும் பெப்ரவரி நடுப்பகுதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டமிட்டுள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. சில மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏற்கனவே ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள அழைப்புகளின் பிரகாரம் இந்தப் பயணம் ஒழுங்கமைக்கப்பட்டு வருகிறது. குறைந்தமேலும் படிக்க...
கட்டைக்காட்டில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் காலில் இருந்து வடிந்த நீர்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (28) நீர் கசிந்துள்ளது. மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக இயேசுவின் விரல் பகுதியில் இருந்து நீர் கசிந்தது. சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்தமேலும் படிக்க...
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை பலியிட தடை கோரி வழக்கு: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலியிட தடை கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக்கண்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘முருகனின் அறுபடை வீடுகளில்மேலும் படிக்க...
சனாதனம் தொடர்பான கருத்து: உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி

சனாதன தர்மம் தொடர்பான உதயநிதி ஸ்டாலினின் கருத்து, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள் எதையும் மீறவில்லை என நீதிபதிகள் தெரிவித்ததையடுத்து அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட்டன. இதையடுத்து, மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது. சென்னையில் கடந்தமேலும் படிக்க...