Day: January 27, 2025
தமிழ் தேசிய கட்சிகளின் கலந்துரையாடலில் தமிழரசு கட்சி கலந்துகொள்ளாது

தமிழ் தேசிய கட்சிகளின் கலந்துரையாடலில் தமிழரசு கட்சி கலந்துகொள்ளாது என என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்து்ள அவர், “இன்று காலை 8.45 மணியளவில்மேலும் படிக்க...
எல்லை திறக்க இஸ்ரேல் மறுப்பு : பல்லாயிரம் பாலஸ்தீனர்கள் தவிப்பு

எல்லைகள் திறக்கப்படாததால் வடக்கு காஸாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் செய்வதறியாது சாலைகளில் குவிந்துள்ளனர். எல்லை திறப்பு உத்தரவுக்காக காஸாவின் மத்திய வட்டாரத்தில் மக்கள் கடல் காத்துக்கொண்டு நிற்பதாக சர்வதேச ஊடககங்களில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. போர்நிறுத்த உடன்பாட்டைமேலும் படிக்க...
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட ரூ.20 கோடிக்கும் அதிகமான பொருட்கள் சுங்கம் வசம்

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட இரண்டு கொள்கலன்களிலிருந்து 20 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் சுங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. பொறுப்பேற்கப்பட்ட பொருட்களில் வாசனைத் திரவியங்கள், பாதணிகள், சொக்லட் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்கியுள்ளன. டுபாய் மற்றும் மலேசிய ஆகிய நாடுகளிலிருந்துமேலும் படிக்க...
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தனியார் மயமாக்கலை தவிர்ப்பதற்கு நடவடிக்கை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்வதை அல்லது தனியார்மயமாக்கலைத் தடுக்கும் வகையில், அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக அதை தொடர்ந்தும் நிர்வகிப்பதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம்- அமரர். திரு அன்ரன் ஜெயசோதி (27/01/2025)

தாயகத்தில் வடமராட்சி பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் முல்கவுஸ் எனும் இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அன்பு தமிழ்க்கழகத்தின் தலைவர் திரு அன்ரன் ஜெயசோதி அவர்கள் 19/01/2025 அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னாரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 29/01/2025 புதன்கிழமைமேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற காட்சிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

‘தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சித்தன், மாடக்குளம் கதிரவன் ஆகியோர் அதிமுகமேலும் படிக்க...
இந்திய – இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு ராமேசுவரம் மீனவர்கள் வலியுறுத்தல்
இந்திய – இலங்கை மீனவர்கள் குறித்த பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என ராமேசுவரத்தில் நடைபெற்ற விசைப்படகு மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ரூபில்டன், டேனியல், சச்சின் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று படகுகளிலிருந்து 34 மீனவர்கள்மேலும் படிக்க...
கல்குவாரி நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் எனும் இடத்திலுள்ள கல்குவாரி நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். செயல்பாட்டில் இல்லாத அந்தக் கல்குவாரியில் பெண் ஒருவர் தனது இரு மகள்களுடன் ஆடைகளைக் கழுவச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூவரும் நீரில் மூழ்கிமேலும் படிக்க...
‘கில்லியன் பேர் சிண்ட்ரோம்’ நோய் – ஒருவர் உயிரிழப்பு

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் கடந்த சில நாட்களாக கில்லியன் பேர் சிண்ட்ரோம் எனும் நோயினால் சுமார் 70 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. தசைகளை இயக்கும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி கை,கால் தசைகளை வலுவடையச் செய்யும் இந்த நோய் நிலைமைமேலும் படிக்க...
போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காசா நோக்கிப் படையெடுப்பு

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில், இஸ்ரேல் நெட்சாரிம் (Netzarim) வழித்தடத்தின் ஊடான பாதைகளைத் திறந்த பின்னர் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவை நோக்கிச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்மதியினூடாக எடுக்கப்பட்ட படங்களில் கடலோரப் பாதையினூடாக காசா நோக்கிப் பெரும் எண்ணிக்கையில் மக்கள்மேலும் படிக்க...
சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம்

இலங்கையின் 77ஆவது தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கான ஒத்திகைகள் காரணமாகச் சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. குறித்த பகுதியில் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி வரை காலைமேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐ.ம.ச.வுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றியடையும் – ஐ.தே.க. பொதுச் செயலாளர் தலதா நம்பிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம். இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. நாங்கள் இரண்டு தரப்பினரும் பிரிந்து செயற்பட ஆரம்பித்ததாலே தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சிக்கு வரமேலும் படிக்க...
ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கேத்தரின் பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்து பசிபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் நிர்வாக மேம்பாட்டு அலுவலக அமைச்சரான கேத்தரின் வெஸ்ட் , இன்று திங்கட்கிழமை (27) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமசூரியவை சந்தித்தார். இந்த சந்திப்பில், வறுமைமேலும் படிக்க...
கடந்த அரசாங்கத்தில் மூடி மறைக்கப்பட்ட அனைத்து குற்ற விசாரணைகளும் முறையாக நடத்தப்படும் – ஜனாதிபதி

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மூடிமறைக்கப்பட்ட அனைத்து குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கெக்கிராவையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டுக்கான பாதீடு அடுத்த மாதம்மேலும் படிக்க...