Day: December 6, 2024
சிரியாவின் ஹோம்ஸ் நகரிலிருந்து வெளியேறிய ஆயிரக் கணக்கான மக்கள்

பயங்கரவாதிகள் தலைநகர் டமஸ்கசை நோக்கி முன்னேறிவிடுவார்கள் என்ற அச்சத்தில் சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் நேற்று வடக்கே ஹமாவைக் (Hama) கைப்பற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த வாரம் அலெப்போவின்மேலும் படிக்க...
அரசியலமைப்பு சபைக்கு 2 உறுப்பினர்கள் நியமனம்

அரசியலமைப்பு சபைக்கு இரண்டு உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி எதிர்க்கட்சி தலைவரைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் பி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் சிறுபான்மை கட்சிகளின் சார்பில் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், அரசியலமைப்புமேலும் படிக்க...
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரானார் ஜீவன் தொண்டமான்

நாடாளுமன்றத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது. இதில் 46,438 அதிகூடிய விருப்புமேலும் படிக்க...
ஆராய்ச்சி, சான்றுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நாட்டில் புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கடந்த 75 வருடங்களில் நாடு பயணித்த திசையை மாற்றி ஆய்வுகள், சான்றுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நாட்டில் புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு மருத்துவ பீடத்தில் வெள்ளிக்கிழமை (06) தேசிய விஞ்ஞானமேலும் படிக்க...
பிணையில் வெளிவந்த லொஹான் ரத்வத்தே மீண்டும் கைது

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து ஒன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும்மேலும் படிக்க...
சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை திருத்த ஆதரவளிக்கத் தயார் ; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சபையில் உறுதி

சர்வதேச பிணைமுறியாளர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட முன்னர் பாராளுமன்றத்தை கூட்டி, நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்துக்கு இணக்கம் இல்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவோம். அதற்கு நாங்கள் எமது முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.மேலும் படிக்க...
கொழும்பு, வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் புத்தசாசன அமைச்சர் வழிபாடு

கொழும்பு, வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பெரியசாமி சுந்தரலிங்கத்தின் அழைப்பின்பேரில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்மேலும் படிக்க...
அதானி நிறுவனம் ரூ.568 கோடி லாபம் ஈட்ட தி.மு.க. அரசு உதவி- அண்ணாமலை குற்றச்சாட்டு

அதானி விவகாரத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தி.மு.க. அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாராளுமன்றத்தில், இந்திக் கூட்டணிக் கட்சிகள், நமது பிரதமர் மோடி மீது அவதூறு கூறி நடத்திய நாடகத்தைக்காணமேலும் படிக்க...
கும்பகோணம் துக்காச்சி ஆபத் சகாயேஸ்வரர் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது அறிவிப்பு

கும்பகோணம் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தொன்மை மாறாமல் புதுப்பித்து பாதுகாத்தமைக்காக யுனெஸ்கோ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்சகாயேஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்பட்டு 2023ம் ஆண்டு செப்டம்பரில் குமமுழுக்கு நடத்தப்பட்டது. மரபுசார்ந்த கட்டுமானத்தில் நவீன அறிவியல் உதவியுடன் பழமை மாறாமல் கோவில்மேலும் படிக்க...
COPA குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானம்

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக பொருளாதாரத்தை உயர் மட்டத்திற்குக் கொண்டு வர முடியும் – ஜனாதிபதி நம்பிக்கை

நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு அனைத்து நிபுணர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக பொருளாதார நடவடிக்கைகளின் வினைத்திறனைமேலும் படிக்க...
சபாநாயகர் தான் பட்டதாரி என்பதை நிரூபிக்கவேண்டும் – மகிந்த தேசப்பிரிய

சபாநாயகர் அசோகரன்வலதான் பட்டதாரி என்பதை நிரூபிக்கவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். சபாநாயகரால் தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க முடியாவிட்டால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என தெரிவித்துள்ள மகிந்ததேசப்பிரிய தேசிய மக்கள்மேலும் படிக்க...