Day: December 5, 2024
அரசியல் பக்கச்சார்புடன் புதிய முதலீட்டு வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகையில் அரசியல் பக்கச்சார்பு அடிப்படையில் சந்தர்ப்பம் வழங்குதல் போன்ற எந்தவொரு அரசியல் அழுத்தங்களும் இனிமேல் இடம்பெறாது எனவும்,மேலும் படிக்க...
முதல் முறையாக பிட்காயின் மதிப்பு ரூ.85 லட்சத்தை தாண்டியது

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் ஜனவரி 20-ந் தேதி 47-வது அதிபராக பதவி ஏற்கிறார். அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்க இருப்பது இது 2-வது முறையாகும். இந்த நிலையில் டிரம்ப் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தைகள்மேலும் படிக்க...
மகாராஷ்டிரா முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்

மாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் இடையிலான முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு விவகாரத்தால் புதிய அரசு பதவியேற்பதில்மேலும் படிக்க...
அதானியை பிரதமர் மோடி விசாரிக்க மாட்டார் – ராகுல் காந்தி

அதானியின் சூரிய மின்சக்தி நிறுவனம் தயாரிக்கும் மின்சாரத்தை வினியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு, காஷ்மீர், சத்தீஸ்கர் மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,000 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்துள்ளார் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதை மறைத்து அமெரிக்கர்களிடம் இருந்து அதிகளவிலானமேலும் படிக்க...
பிரித்தானியாவின் ராணி கமீலா , பிரிஜித் மக்ரோன் சந்திப்பு

பிரித்தானியாவின் ராணி கமீலா , பிரான்சின் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் நேற்று புதன்கிழமை சந்தித்து உரையாடினார். லண்டனில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றது. பிரான்ஸ்-பிரித்தானியா இணைந்து வழங்கும் இலக்கிய விருது வழங்கும் விழாவில் வைத்து இருவரும் சந்தித்துக்கொண்டனர். இருவரும் தனியாக 15மேலும் படிக்க...
ஜனாதிபதி மக்ரோன் நாட்டு மக்களுக்கு இன்று(05) உரை

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று நவம்பர் 5, வியாழக்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மக்ரோன், நேற்று புதன்கிழமை மாலை நாடு திரும்பியிருந்தார். அடுத்த ஒருமணிநேரத்தில் அவரது Michel Barnier தலைமையிலான அரசாங்கம் நம்பிக்கை இல்லா பிரேரணைமேலும் படிக்க...
வரலாற்றில் அதிக வரி வருமானத்தை ஈட்டியுள்ள இலங்கை சுங்கத் திணைக்களம்

இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்றில் அதிக வரி வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்த வருடத்தில் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வரி வருமானத்தை இலங்கை சுங்கத் திணைக்களம் ஈட்டியுள்ளதாக மேலதிக பணிப்பாளர் நாயகமும் பேச்சாளருமான சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். வரி வருமானத்தின்மேலும் படிக்க...
எதிர்வரும் 7ஆம் திகதி புதிய காற்று சுழற்சி உருவாகும் – பேராசிரியர் பிரதீபராஜா

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 7ஆம் திகதி புதிய காற்று சுழற்சி உருவாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகே வரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
புதிய வகையான நோய்த்தொற்று – கொங்கோ குடியரசில் 79 பேர் பலி

கொங்கோ குடியரசில் பரவிவருவிகின்ற புதிய வகையான நோய்த்தொற்று காரணமாக 79 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டு சுகாதாரத்துறை இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 15 முதல் 18 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்றுக்கு காய்ச்சல், தலைவலி,மேலும் படிக்க...
பிரான்சில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் அரசு கவிழ்ப்பு

Michel Barnier தலைமையிலான அரசாங்கம் இடது மற்றும் வலது சாரி கட்சிகளினால் கவிழ்க்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று இரு நம்பிக்கை இல்லா பிரேரணை வாக்களிப்புக்கு வந்த நிலையில், முதலாவது வாக்களிப்பிலேயே Michel Barnier இன் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுமேலும் படிக்க...
உணவு ஒவ்வாமை – சுமார் 50 ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் வைத்திய சாலையில் அனுமதி

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் சுமார் 50 ஊழியர்கள் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இன்று (05) காலை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தொழிற்சாலையில் வழங்கப்பட்ட உணவை உண்டதாலேயே இந்த ஊழியர்களுக்கு மயக்கம், வாந்தி, வயிற்றுப்போக்குமேலும் படிக்க...
நாட்டின் புதிய பிரதமர் நியமிக்கப் படுவார் – ஜனாதிபதி மக்ரோன்

Michel Barnier இன் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் நாட்டின் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். 2025 – 2026 ஆம் ஆண்டுகளுக்கான வரவுசெலவுத்திட்டம் உடனடியாக நிறைவேற்றவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதால்,மேலும் படிக்க...
அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்:புரிந்துகொள்ள முடிகிறது – இம்மானுவல் மக்ரோன்

அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவருவதை என்னால் நம்ப முடியவில்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். தற்போது சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, “அரசாங்கத்துக்கு எதிராக Rassemblement national கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. என்னால்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்க தடை – கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின், நல்லொழுக்கத்தைப் பரப்புவதற்கும், தீமைகளைத் தடுப்பதற்கும் அமைச்சகம் ஒன்றை அமைத்தனர். அப்போது முதல் தலிபான்கள் பிறப்பித்த ஆணைகளை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இவை அனைத்தும் பெண்களை சமமற்ற முறையில் நடத்தும் வகையில் அமைந்துள்ளன. பெண்கள்மேலும் படிக்க...
அதானி ஊழல் விவகாரம்- பாராளுமன்ற வளாகத்தில் 3-வது நாளாக ஆர்ப்பாட்டம்

சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அதானிக்கு நியூயார்க் கோர்ட்டு பிடி வாரண்டு பிறப்பித்தது. அதானி விவகாரம்மேலும் படிக்க...
நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம்- வருண்குமார் ஐ.பி.எஸ்.

சண்டிகர் மாநிலத்தில் 5-வது தேசிய ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்றனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐ.பி.எஸ். இந்தமேலும் படிக்க...
புதிய அரசாங்கத்தின் முதலாவது இடைக்கால கணக்கு வாக்கு நாடாளுமன்றில் முன்வைப்பு

புதிய அரசாங்கத்தின் முதலாவது இடைக்கால கணக்கு வாக்கு, சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்கவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்காக தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் அரச சேவைகளை கொண்டு செல்வதற்கு அவசியமான நிதி இந்த இடைக்காலமேலும் படிக்க...
மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களின் பின்னால் உள்ள அரசியல்வாதிகள் யார்? விபரங்களை வெளியிடுமாறு வலியுறுத்தல்

நாடாளுமன்றில் நேற்று (04) வெளியிடப்பட்ட புதிய மதுபானசாலை அனுமதி பத்திரங்களுடன் தொடர்புடைய விசாரணைகள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (05) கருத்துரைத்த போதே அவர்மேலும் படிக்க...
சட்டவிரோதமாக துப்பாக்கி தொழிற்சாலை நடத்தி வந்த வர்த்தகர் கைது

இரத்தினபுரி, ரக்வானை பிரதேசத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி தொழிற்சாலை நடத்தி வந்த வர்த்தகர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்படடுள்ளார். ரக்வானை பிரதேசத்தில் வசிக்கும்மேலும் படிக்க...