Day: December 4, 2024
பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை ; கையடக்க தொலைபேசிகளின் சார்ஜர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்பு

பூஸா சிறைச்சாலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சிறைச்சாலை வைத்தியசாலை வளாகம் மற்றும் சிறைச்சாலை வளாகத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்க தொலைபேசிகளின் சார்ஜர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸ் விசேடமேலும் படிக்க...
மதுபானசாலை அனுமதி பெற்றவர்களின் பெயர்பட்டியல் இன்று வெளியாகும்

புதிதாக மதுபானசாலைக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துரைத்த அவர், மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பான தகவல்களை மக்கள் அறிந்துமேலும் படிக்க...
இனவாத அரசியலை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது – நளிந்த ஜயதிஸ்ஸ

எந்தவொரு தரப்பினருக்கும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துகளை முன்வைத்த அல்லது அவமதிப்பை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின்மேலும் படிக்க...
வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் இனமுறுகலை ஏற்படுத்த முயற்சி – விசாரணைகள் ஆரம்பம் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் இனமுறுகலை ஏற்படுத்துவதற்கு குறிப்பிட்ட அரசியல் குழுவொன்று முயல்வது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக பொதுமக்;கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இவர்கள் சமூக ஊடகங்களில் போலியான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ள அவர் சிலவருடங்களிற்குமேலும் படிக்க...
‘அனைவருக்கும் தங்கள் அன்புக்கு உரியவர்களை நினைவு கூருவதற்கு உரிமையுண்டு- அரசாங்கத்தின் நிலைப்பாடு இது” – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

அனைவருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு உரிமையுண்டு என்பதே எங்கள் நிலைப்பாடு என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது சமீபத்தில் மாவீரர்கள் நாள் தொடர்பில் பல கருத்துக்கள் வெளியாகியிருந்தன. அனைவருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்குமேலும் படிக்க...