Day: November 26, 2024
டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: உண்ணாவிரதம் இருந்த டல்லேவால் கைதுக்கு கண்டனம்

டெல்லியில் இன்று அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் (எஸ்கேஎம் என்பி) சார்பில் அம்பேத்கர் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த விவசாய சங்கத் தலைவர் டல்லேவால் கைதை கண்டிக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஒருங்கிணைப்பாளர் பிஆர்.பாண்டியனும் பங்கேற்றார்.மேலும் படிக்க...
இலங்கை அரசின் போர்க்குற்ற விவகாரம் : சீனா சர்வதேச நீதியை தடுக்கிறது – செயலாளர் லீலாதேவி குற்றச்சாட்டு

வடக்கு கிழக்கில் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என உறவுகள் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் அதற்கான சர்வதேச நீதியைப் பெறுவதற்கு சீனா தடையாக அமைவதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கபட்ட சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜாமேலும் படிக்க...
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த நிலைப்பாட்டை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் – சரத் வீரசேகர

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக குறிப்பிட வேண்டும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒன்றை குறிப்பிட்டு விட்டு நடைமுறையில் பிறிதொன்றை செயற்படுத்துவது முறையற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத்மேலும் படிக்க...
யாழில். சீரற்ற காலநிலை காரணமாக 2ஆயிரத்து 634 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 2ஆயிரத்து 634 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். சங்கானை பிரதேச செயலக பிரிவில்மேலும் படிக்க...
நிதியமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் – வெளியானது வர்த்தமானி

ஸ்ரீலங்கன் எயர்லைன்சினை நிதி திட்டமிடல் பொருளாதார அமைச்சின் கீழ் கொண்டுவரும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. நவம்பர் 25ம் திகதியிடப்பட்ட , ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஸ்ரீலங்கன்எயர்லைன்சினை தனியார் மயப்படுத்தும் திட்டத்தினைமேலும் படிக்க...
ரஷ்ய இராணுவத்தில் வடக்கு இளைஞர்கள் – மீட்டுத்தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்த பெற்றோர்கள்

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாகக் கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோர்களால் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் இன்று (26) காலை முறைப்பாடு செய்யப்பட்டது. தமது பிள்ளைகளை உடனடியாக மீட்டுத்தருமாறு குறித்த பெற்றோர்கள்மேலும் படிக்க...
மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதியில்லை : உறவினர்களை நினைவுகூரலாம் – அரசாங்கம்

உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு எந்தவொரு தடையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர் மாநாட்டில் மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் ஊடகவியலாளரினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
காவியத்தலைவன் தேசியத்தலைவர் அவர்களின் எழுபதாவது பிறந்தநாள் இன்று

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் எழுபதாவது பிறந்தநாள் இன்று. இந்நாளை உலகத் தமிழர்கள் உவப்புடன் கொண்டாடிவருகிறார்கள். இந்நாளில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவருக்கு எழுதியுள்ள வாழ்த்து மடல்… எம் உயிர்த் தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! பெருமைகள்மேலும் படிக்க...
பிலிப்பீன்ஸ் அதிபருக்குக் கொலை மிரட்டல்

பிலிப்பீன்ஸ் துணையதிபர் சாரா டுட்டார்டே (Sara Duterte) விசாரணைக்கு வரும்படி இன்று (26 நவம்பர்) நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படக்கூடும். அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர் (Ferdinand Marcos Junior) உள்ளிட்டோருக்குக் கொலை மிரட்டல் விடுத்தது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றுமேலும் படிக்க...
பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழகம் முன்னிலை- அமைச்சர் கீதாஜீவன்

சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பெண்களுக்கான உரிமைகளை காப்பது போலவே அவர்களது கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் 1973-ம் ஆண்டுமேலும் படிக்க...
யோக்கியமான பிரதமராக இருந்தால் அதானியை கைது செய்யட்டும்- முத்தரசன் ஆவேசம்

இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பா.ஜ.க. ஆட்சியில் அரசியல் அமைப்பு சட்டத்திற்குமேலும் படிக்க...
வர்த்தகப் போட்டியில் எந்தத் தரப்பும் வெல்லப் போவதில்லை: சீனா

அமெரிக்க – சீன வர்த்தகப் போட்டியில் எந்தத் தரப்பும் வெல்லப்போவதில்லை என்று பெய்ச்சிங் தெரிவித்துள்ளது. சீன இறக்குமதிக்குக் கூடுதலாகப் 10 விழுக்காடு வரி விதிக்கவுள்ளதாகத் திரு. டிரம்ப் அறிவித்துள்ள வேளையில் சீனா அவ்வாறு சொன்னது. அமெரிக்க – சீனப் பொருளியல், வர்த்தகமேலும் படிக்க...
இந்திய விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி சீனா விஜயம் – அமைச்சரவை பேச்சாளர்

இந்திய விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீன தூதுவர் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். டிசம்பர் மூன்றாவது வாரத்தில் ஜனாதிபதி இந்தியாவிற்கானமேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை

யாழ்ப்பாணம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். கொழும்பு – பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி இன்னுமொரு மகிழுந்துடன் மோதி விபத்தைமேலும் படிக்க...
1988-89 கிளர்ச்சியின்போது கொல்லப்பட்ட ஜேவிபியினருக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – கட்சியின் பொதுச்செயலாளர்

1988-89 கிளர்ச்சியின் போது கொல்லப்ட்ட ஜேவிபியினருக்கு நீதி வழங்குவதற்கான முயற்சிகள் எதிர்காலத்தில் இடம்பெறலாம் என ஜேவிபி தெரிவித்துள்ளது. 1988-89 கிளர்ச்சியின் போது கொல்லப்ட்ட ஜேவியினருக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தைகள் எவையும் தற்போது இடம்பெறாத போதிலும் எதிர்காலத்தில் இதற்கான முயற்சிகள்மேலும் படிக்க...
இனமொழிமத அடிப்படையில் அமைச்சரவையை உருவாக்கவில்லை- அமைச்சரவை பேச்சாளர்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனமொழி சாதிய அடிப்படையில் அமைச்சரவையை உருவாக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்இதனை அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவையை கையாளக்கூடிய மிகத்திறமை வாய்ந்த தனிநபர்களையே நாங்கள் தெரிவுமேலும் படிக்க...