Day: November 14, 2024
வவுனியாவில் சுமூகமாக நடைபெறும் வாக்களிப்பு

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்ற தேர்தலின் வாக்கு பதிவுகள் வவுனியாவில் சுமூகமாக நடைபெற்று வருகின்றது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் வாக்களித்தனர். இதேவேளை ஏனைய வாக்களிப்பு நிலையங்களில் மக்கள்மேலும் படிக்க...
அறுகம்பைக்கான பயணக் கட்டுப்பாட்டை இஸ்ரேலும் தளர்த்தியது

இலங்கையின் அறுகம்பை பிரதேசத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கூறி இஸ்ரேல் தனது பிரஜைகளுக்குப் பிறப்பித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு சபையால் அந்த எச்சரிக்கை அளவை நான்கில் இருந்து இரண்டாக குறைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அறுகம்பை பிரதேசத்தில்மேலும் படிக்க...
தேர்தல் பணியின் போதே உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்குச் சாவடியில் தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்றைய தினம்(14) உயிரிழந்தார். உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையில் பாராளுமன்ற தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 34 வயதான பொலிஸ் உத்தியோகத்தரே சுகவீனம்மேலும் படிக்க...
அவதூறு பேச்சு: நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு

தெலுங்கு பேசும் பெண்களை அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பிராமணர்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீதுமேலும் படிக்க...
‘நலமுடன் இருக்கிறேன்’ – தாக்குதலுக்கு உள்ளான சென்னை அரசு மருத்துவர் பாலாஜி அமைச்சரிடம் விவரிப்பு

இளைஞரின் தாக்குதலால் படுகாயமடைந்த சென்னை அரசு மருத்துவர் பாலாஜி, ‘நான் நலமுடன் இருக்கிறேன்.’ என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தன் உடல்நிலை பற்றி விவரித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும்மேலும் படிக்க...
மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை (14) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொறுத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது. நுவரெலியா மாவட்டத்தில் மேலும் படிக்க...
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளது. புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கு பதிவுகள் இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் மக்கள் உற்சாகமாக புதிய தலைவர்களை மேலும் படிக்க...
நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு மக்கள் தங்களின் பொறுப்பை சரியானமுறையில் நிறைவேற்ற வேண்டும் ; பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு முகம்கொடுக்க முடியுமான உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்து அனுப்பும் பாெறுப்பு மக்களின் கைகளிலேயே இருக்கிறது. அதனால் இந்தமுறை தேர்தலை நாட்டுக்கான முதலீடாக கருதி வாக்களிக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.மேலும் படிக்க...
தெற்கு ஸ்பெயினில் வெள்ளப் பெருக்கினால் ஆயிரக் கணக்கானோர் இடம் பெயர்வு

தெற்கு ஸ்பெயினின் கோஸ்டா டெல் சோல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மலாக்கா மற்றும் வடகிழக்கு கட்டலேனியா ஆகிய பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை பதிவாகக் கூடுமெனமேலும் படிக்க...
பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்

10வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களில் இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. இந்தமுறை வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 7, 140, 354 பேர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4


