Day: November 14, 2024
மொனராகலை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் மொனராகலை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக்மேலும் படிக்க...
ஒரே ஒரு கட்சியைத் தவிர ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்கள் வாக்களிப்பில் ஆர்வம் செலுத்தவில்லை – மஹிந்த தேசப்பிரிய

பொதுத் தேர்தல் வாக்களிப்பில் ஒரேயொரு கட்சியைத் தவிர ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்கள் ஆர்வம் செலுத்தவில்லை என்பது எமது நடமாடும் கண்காணிப்பின்போது அவதானிக்கப்பட்டது. ஆனால், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும் என்று வீவ் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ராஜகிரியவில்மேலும் படிக்க...
இரத்தினபுரி மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்

நாடாளுமன்றத் தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இரத்தினபுரி மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. தேசிய மக்கள் சக்தி – 24,776 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி – 2,969மேலும் படிக்க...
10ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நிறைவு

10ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் தற்போது நிறைவடைந்துள்ளன. 22 தேர்தல் மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் பிற்பகல் 3 மணிவரையில் 55 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 47 சதவீத வாக்கு பதிவுகளும்,மேலும் படிக்க...
மெக்சிகோவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.5 -ஆக பதிவு
மெக்சிகோவில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. ஹூலையன் கவுண்டியில் உள்ள ஜியன் என்ற பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்துமேலும் படிக்க...
ரஷிய அதிபர் புதினை விமர்சித்த பிரபல ‘செஃப்’ மர்மமான முறையில் உயிரிழந்தார்

உக்ரைன் – ரஷியா போர் தொடர்பாக புதினை விமர்சித்த ‘செஃப்’ அலெக்ஸி ஜிமின் சேர்பியாவில் உள்ள ஓட்டலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டு ரஷிய அதிபர் புதின் கிரீமிய தலைவர்களுடன் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அலெக்ஸி ஜிமின் விமர்சித்து ரஷியாவை விட்டு வெளியேறினார்.மேலும் படிக்க...
29 ஜோடிகள் நிர்வாண திருமணம்

உலகில் கலாச்சாரங்கள் மட்டும் வாழ்க்கை முறை வெவ்வேறாக இருந்தாலும் திருமணம் என்பது அனைத்து நாட்டு மக்களிடையேயும் பொதுவாக காணப்படும் வழக்கம். மதம் ஆகியவற்றைப் பொறுத்து திருமண முறைகள் வேண்டுமானால் மாறலாம். ஆனால் இங்கு ஒரு இடத்தில் நிர்வாண திருமணங்கள் என்பது சகஜமாகியுள்ளது. இந்தமேலும் படிக்க...
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய சுவீடனைச் சேர்ந்த 4 நிறுவனங்கள் விருப்பம்- தூதர் தகவல்

தமிழக அரசு, வரும் 2030க்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.84 லட்சம் கோடி) பொருளாதார மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, பல்வேறு நிறுவனங்களின் தொழில் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, தமிழகத்தில் முதலீடு செய்யமேலும் படிக்க...
பாஜகவுடன் கூட்டணி இல்லை- இபிஎஸ் மீண்டும் உறுதி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * பாஜகவுடன் கூட்டணி இல்லை. * ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைத்து 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக மெகா கூட்டணி அமைக்கும்.மேலும் படிக்க...
வாக்களிக்க உதவி கோரிய வயோதிபப் பெண் : தெரிவித்த சின்னத்துக்கு பதிலாக வேறொரு சின்னத்துக்கு புள்ளடியிட்ட உத்தியோகத்தர் பணிநீக்கம்

வாக்குச்சாவடியில் வாக்களிக்கச் சென்ற வயோதிபப் பெண், அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தரிடம் சின்னமொன்றை கூறி, அதில் புள்ளடியிட்டு உதவி செய்யுமாறு கேட்க, அப்பெண் கூறிய சின்னத்துக்கு பதிலாக வேறொரு சின்னத்துக்கு புள்ளடியிட்டுக் கொடுத்த உத்தியோகத்தர் உடனடியாக கடமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு காத்தான்குடிமேலும் படிக்க...
வாக்குச்சீட்டை கிழித்தெறிந்த நபர் கைது

வாத்துவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டைக் கிழித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வாத்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் வாக்குச் சீட்டை எடுத்துக் கொண்டு வாக்களிப்பு நிலையத்திற்குள் நுழைந்து விருப்புமேலும் படிக்க...
முதலாவது தேர்தல் முடிவு இரவு 10 மணிக்கு வெளியாகும்

2024 பாராளுமன்றத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று வியாழக்கிழமை (14) தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிமேலும் படிக்க...
பாராளுமன்றத் தேர்தல் 2024 : பிற்பகல் 2 மணி வரையான வாக்குப் பதிவு வீதம்

இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று 14ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று காலை 7 மணி முதல் பி.ப 4 மணி வரை நடைபெறுகிறது. அதன்படி, இன்று பிற்பகல் 2 மணிமேலும் படிக்க...
தேர்தல் கடமையில் இருந்த அதிகாரிகள் இருவர் உயிரிழப்பு

வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றிய இரண்டு உத்தியோகத்தர்கள் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். கெஸ்பேவ வாக்களிப்பு நிலைய கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்மேலும் படிக்க...
அமைதியாக இடம்பெற்றுவரும் தேர்தல்

பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெற்றுவரும் நிலையில், தேர்தல் வன்முறைகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். எவ்வாறாயினும், சட்டவிரோத தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மூவர் இன்று (14) கைது செய்யப்பட்டதாகமேலும் படிக்க...


