Day: November 13, 2024
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, அனைத்து பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 18 ஆம் திகதிமேலும் படிக்க...
மேய்ச்சல் நிலம் இருந்தும் தர மறுக்கிறார்கள் : அதிகாரிகளும் அரசியல் வாதிகளுமே இடையூறு – நானாட்டான் பண்ணையாளர்கள் ஆளுநரிடம் முறைப்பாடு

மன்னார் நானாட்டான் பிரதேச பண்ணையாளர்களுக்கான மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்கப்பட்டும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையிடினால் எட்டு வருடங்களாக கையளிக்கப்படவில்லை என பணியாளர்கள் குற்றச்சாட்டினார்கள். நேற்று செவ்வாய்க்கிழமை (12) வட மாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமது மேய்ச்சல்மேலும் படிக்க...
வட மாகாண ஆளுநரை சந்தித்தனர் யாழ். தமிழ் சங்கத்தினர்

வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகனை யாழ்ப்பாண தமிழ் சங்கத்தினர் இன்று (13) காலை நல்லெண்ண அடிப்படையில் சந்தித்தனர். இதன்போது சங்கத்துக்கான நிரந்தர இடம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடினர். அவ்வேளை, சங்க ஆட்சிக் குழு உறுப்பினர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் எழுதியமேலும் படிக்க...
வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லும் பணிகள் தற்சமயம் சகல மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி மாவட்ட செயலகத்திலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு, வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டு வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். அதேநேரம் தேர்தல் பணிகளுக்கான ஆளணியினரும் தற்சமயம் வாக்களிப்பு நிலையங்களுக்குமேலும் படிக்க...
முதலாவது ஆண்டு நினைவு தினம் – கருணாவேல் ஆதித்தன் (13/11/2024)

பிரான்ஸ் மலகோவ் (Malakoff) நகரில் வசிக்கும் கருணாவேல் ஆதித்தன் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினம் கார்த்திகை மாதம் புதன் கிழமை 13ம் திகதி இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று கருணாவேல் ஆதித்தன் அவர்களின் முதலாவது ஆண்டை நினைவு கூருபவர்கள் அன்பு அப்பா,மேலும் படிக்க...
