Day: November 13, 2024
எக்ஸ் தளத்தில் இருந்து விலகிய 200 ஆண்டு பழமையான ‘தி கார்டியன்’ நாளிதழ் – நச்சுக் கருத்துகளை பரப்புவதாக குற்றச்சாட்டு
200 ஆண்டுகாலம் பழமையான பிரிட்டிஷ் நாளிதழான ‘தி கார்டியன்’ இனி எக்ஸ் தளத்தில் எதையும் பதிவிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் எக்ஸ் தளத்தின் வாயிலான அதன் சிஇஓ எலான் மக்ஸ் தொடர்ந்து நச்சு கருத்துகளை பரப்பிவந்ததே இந்தமேலும் படிக்க...
வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனுடன் டிரம்ப் சந்திப்பு
அமெரிக்காவின் 47-வது அதிபராக, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபரான கமலா ஹாரிஸ் ஆகியோர் டிரம்புக்குமேலும் படிக்க...
“கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம்” – முத்தரசன் கருத்து
கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த அக்கட்சியின் மாநில செயலாளர்மேலும் படிக்க...
மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம்: மகன் செய்தது சரி என்று கூறவில்லை – கைதான விக்னேஷின் தாய்
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்டது. விக்னேஷ் என்ற நபர் மருத்துவர் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய விக்னேஷ் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்தமேலும் படிக்க...
மருத்துவர் மீது தாக்குதல்- இந்திய மருத்துவ சங்கம் ஒரு நாள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் மருத்துவர்களுக்கும் பணியின்போது பாதுகாப்பை உறுதி செய்யமேலும் படிக்க...
குசால் மெண்டிஸ், அவிஷ்கா பெர்ணாண்டோ அபார சதம்: நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்நிலையில், இலங்கை-நியூசிலாந்து இடையிலானமேலும் படிக்க...
வாக்குச் சீட்டுக்களைப் படமெடுக்க, காணொளி பதிவு செய்யத் தடை
நாளைய தினம் (14) வாக்களிப்பு நிலையங்களில் வாக்குச்சீட்டுகள் மற்றும் சின்னம் போன்றவற்றைப் படமெடுத்து அல்லது காணொளிப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களைக் கோரியுள்ளது. அவ்வாறான செயற்பாடுகள் தேர்தல் சட்டவிதிகளை மீறிய செயற்பாடாகக் கருதப்படும் எனமேலும் படிக்க...
குறைந்த விலையில் IPhone மொடல் – வெளியான அறிவிப்பு
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமுறையான IPhone SE மொடல் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில், புதிய IPhone SE 4 மொடல் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்றுமேலும் படிக்க...
தமிழ்ப் பொது வேட்பாளர் பின்னணியில் இனவாதத்தைத் தூண்டுபவர்களே உள்ளனர் – மூத்த போராளி ராகவன்
தமிழ்ப் பொது வேட்பாளரின் பின்னணியில் உள்ளவர்கள் தற்போது இனவாதத்தைத் தூண்டுபவர்களாகவே இருப்பதாக மூத்த போராளி ராகவன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன்,மேலும் படிக்க...
வாக்களிக்க விடுமுறை வழங்காவிட்டால் ஒரு மாதகாலம் சிறை – பெப்ரல் அமைப்பு எச்சரிக்கை
இன்று இடம்பெறும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்ல விடுமுறை வழங்காத நிறுவனங்கள் தொடர்பாக எமக்கு முறைப்பாடு வந்திருக்கிறது. அவ்வாறு விடுறை வழங்காவிட்டால் நிறுவனத்தின் பிரதானிக்கு ஒரு மாதகாலம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். பாராளுமன்றமேலும் படிக்க...
தேர்தல் அமைதியாக நடைபெற யாழில் சர்வமத பிரார்த்தனை
பாராளுமன்ற தேர்தல் அமைதியாகவும் வன்முறைகள் அற்ற முறையில் நடைபெறவேண்டியும் மக்கள் அனைவரும் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டி யாழ்ப்பாணத்தில் சர்வமத பிரார்த்தனை சர்வமத தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டது. யாழ் ஆயர் இல்லத்தில் யாழ்ப்பாண சர்வமத தலைவர் இந்து மதகுரு கிருபானந்த குருக்கள் மேலும் படிக்க...
மன்னார் மாவட்ட செயலகத்திலிருந்து 98 வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள்
வன்னி தேர்தல் தொகுதி, மன்னார் மாவட்டத்துக்கான சகல தேர்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று புதன்கிழமை (13) காலை 9.30 மணி தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் மாவட்ட செயலகத்திலிருந்து எடுத்துச்மேலும் படிக்க...
ஜனவரி 1 ஆம் திகதி முதல் Île-de-France உள்ளே பயணிக்க ‘ஒற்றை’ பயணச்சிட்டை
ஜனவரி 1 ஆம் திகதி முதல் இல் து பிரான்சுக்குள் பயணிக்க புதிய நடைமுறை ஒன்றை பிரான்ஸ் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதுவரை இல் து பிரான்சுக்குள் வெவ்வேறு விதங்களிலான பயணச்சிட்டைகளை பெற்றுக்கொண்டு பயணித்த நிலையில், புதிய ஆண்டில் இருந்து ‘ஒற்றை’மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு
நாளைய தினம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் தற்சமயம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. இம்முறை பொதுத்மேலும் படிக்க...
யாழில் தேர்தல் பணிகள் ஆரம்பம்
பாராளுமன்ற தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8.00 மணியிலிருந்து ஆரம்பமானது. வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள்மேலும் படிக்க...
விமானத்தின் மீது துப்பாக்கி சூடு: ஹெய்ட்டிக்கான பல விமான சேவைகள் இரத்து
அமெரிக்காவிலிருந்து பயணித்த பயணிகள் விமானம் ஒன்று ஹெய்ட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் அமைந்துள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளது. புளோரிடாவில் உள்ள ஃபோர்ட் லாடர்டேலில் இருந்து வருகை தந்த ஸ்பிரிட் ஏர்லைன்ஸின் 951 விமானம் மீதே துப்பாக்கி பிரயோகம்மேலும் படிக்க...
இஸ்ரேல் வான்தாக்குதல்: காசா முனையில் 46 பேரும், லெபனானில் 33 பேரும் பலி
ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா முனையிலும், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனானிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குல் நடத்திய வருகிறது. காசா முனையில் கடந்த 24 மணி நடத்தப்பட்ட இஸ்ரேலின் வான்தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாக்கப்பட்ட மனிதாபிமான பகுதி என அறிவிக்கப்பட்டமேலும் படிக்க...
வைஜெயந்தி மாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: ஐடிஎம் பல்கலைக்கழகம் சென்னையில் வழங்கியது
பழம்பெரும் திரைப்பட நடிகையும் பரதக் கலைஞருமான வைஜெயந்திமாலா பாலிக்கு, ஐடிஎம் பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனையாளருக்கான கவுரவ டாக்டர் பட்டத்தை சென்னையில் வழங்கியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் நகரத்தில் உள்ள தனியார் உயர்கல்வி நிறுவனம் ஐடிஎம் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்புமேலும் படிக்க...
ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா: 24-ல் நடைபெறுவதாக பழனிசாமி அறிவிப்பு
அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா, நவ.24-ம் தேதி வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக நிறுவனத் தலைவர், எம்ஜிஆரின் துணைவியாரும்,மேலும் படிக்க...
சென்னையில் அரசு மருத்துவர் மீது தாக்குதல்: விரிவான விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
“மருத்துவர் பாலாஜிக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்மேலும் படிக்க...