Day: November 7, 2024
வங்கி வட்டி விகிதங்களை இங்கிலாந்து குறைக்கும் என்று எதிர்பார்ப்பு
இங்கிலாந்து வங்கியால் இன்று வியாழக்கிழமை (07) வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இது வணிகங்கள் மற்றும் நுகர்வோரால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றது. தற்போதைய நிலையான 5% இலிருந்து 4.75% ஆக வட்டி விகிதம் குறையும் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.மேலும் படிக்க...
பிரான்ஸ்: நவம்பர் 8-9-10 ஆகிய மூன்று நாட்களும் வீதி போக்குவரத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை
பிரான்சில் நவம்பர் 8-9-10 ஆகிய மூன்று நாட்களும் நாடு முழுவதும் உள்ள வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நவம்பர் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை முதல் திங்கட்கிழமை காலை வரை இந்த போக்குவரத்து நெரிசல் உள்வரும்மேலும் படிக்க...
நாட்டை விட்டு வெளியேற பணிக்கப்பட்ட ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறை
பிரான்சில் இருந்து வெளியேறவேண்டும் என பணிக்கப்பட்ட ஒருவர் குற்றச்செயலில் ஈடுபட்டதை அடுத்து அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 24 வயதுடைய குறித்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபரில் பரிசில் உள்ள Cochin மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தமேலும் படிக்க...
மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு ஆளுனருடன் கலந்துரையாடல்
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று வியாழக்கிழமை (07) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட செயலகம், இலங்கை பொலிஸ், கடற்றொழில்மேலும் படிக்க...
லொஹான் பயன்படுத்திய கார் தொடர்பில் நீதிமன்றில் வௌியான தகவல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது முதல் மனைவிக்கு சொந்தமான வாகனத்தின் இலக்கத் தகடு மற்றும் Chassis இலக்கத்தை பயன்படுத்தி பல சந்தர்ப்பங்களில் குறித்த காரை பயன்படுத்தியுள்ளதாக இன்று (07) நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது. பொலிஸ் சட்டப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப்மேலும் படிக்க...
விண்ணை பிளந்த அரோகரா கோஷம் – சூரபத்மனை வதம் செய்த முருகப் பெருமான்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாகசாலையில்மேலும் படிக்க...
சுவிஸ் உணவகங்களில் ஆய்வு: அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை
சுவிஸ் மாகாணமொன்றிலுள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்கள். சுவிட்சர்லாந்திலுள்ள பேசல் மாகாணத்திலுள்ள உணவகங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது, ஒவ்வாமையை ஏற்படுத்தும் சில பொருட்கள் உணவில் இருந்த நிலையில், அது குறித்த விவரங்கள் எதுவும் கொடுக்கப்படாமல் இருந்ததுமேலும் படிக்க...
பத்ம விபூஷன் விருது- சத்குருவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
சத்குருவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்ரை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. சத்குருவுக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது மக்களின்மேலும் படிக்க...
செல்வம் அடைக்கலநாதன் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்
ரெலோ அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என ரெலோவின் நிர்வாக செயலாளரும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார் யாழ் . ஊடக அமையத்தில் வியாழக்கிழமைமேலும் படிக்க...
வைத்தியர் ஷாபி பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு
வைத்தியர் மொஹமட் ஷாபி இன்று பொது பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். இனங்களுக்கு இடையே முறுகல் நிலையைத் தோற்றுவிக்கும் நோக்கில், திட்டமிடப்பட்ட சதித்திட்டமாகப் போலியான அறிக்கையை வெளியிட்டுத் தன்னை கைது செய்து துன்புறுத்தியமைக்காக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்மேலும் படிக்க...
எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள்
நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி, பிரசார நடவடிக்கைகளுக்காக இன்னும் 4 நாட்கள் மாத்திரமே உள்ளதுடன், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான அமைதிக் காலம் ஆரம்பமாகவுள்ளது. பொதுத் தேர்தல் தொடர்பானமேலும் படிக்க...
ட்ரம்பின் வெற்றியானது தவறான கொள்கைகளை மீள் பரிசீலனை செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம் – ஈரான்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால் ட்ரம்ப் பெற்ற வெற்றியானது, அங்குள்ள தவறான கொள்கைகளை மீள் பரிசீலனை செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகும் என ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் பதற்றம் நிலவிவரும் நிலையில், ஈரானின் வெளிவிவகாரச் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாகச் சர்வதேசமேலும் படிக்க...
கமல்ஹாசன் பிறந்தநாள்- பினராயி விஜயன் வாழ்த்து
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு இன்று 70-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும், கமல்ஹாசன் ரசிகர்களும் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கமல்ஹாசனுக்குமேலும் படிக்க...
டிரம்ப் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்வோம்: ரஷியா
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டொனால்டு டிரம்ப் நிர்வாகம் வெளியுறவுக் கொள்கையில் எவ்வாறு செயல்பட இருக்கிறது என்பதை உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. தற்போது உக்ரைன்- ரஷியா இடையேயும், இஸ்ரேல்- காசா, இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையேயும் சண்டை நடைபெற்றுமேலும் படிக்க...
சுற்றுலா பயணிகள் விரும்பும் நாடுகளில் முதலிடத்தில் இலங்கை
லண்டனில் நடைபெற்ற Wanderlust Reader Travel Awards 2024 இல் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்கத் தீவு நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. Wanderlust Reader Travel விருதுகளில் இலங்கையானது மிகவும் விரும்பத் தக்க தீவுக்கான தங்க விருதை வென்றுள்ளது. கடந்தமேலும் படிக்க...
லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 57 பேர் பலி
லெபனானில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 57 பேர் உயிரிழந்தனர். லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் இராணுவம் லெபனானில் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தமேலும் படிக்க...
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை – அவுஸ்திரேலிய பிரதமர்
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் புதிய சட்டம் இயற்றப்படும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) அறிவித்துள்ளார். இதற்கு இணங்காத சமூக ஊடக தளங்களுக்கு எதிராக அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்மேலும் படிக்க...
பல்கலைக்கழகமாய் விளங்கும் கலைத்துறையின் பேராசானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் – சீமான்
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகத்தினரும் அரசியல் கட்சி தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டும் பல்கலைக்கழகமாய் விளங்கும் கலைத்துறையின் பேராசானுக்குமேலும் படிக்க...
பழனியில் சூரசம்ஹாரத்தை காண குவிந்த பக்தர்கள் கூட்டம்
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி விழா கடந்த 2ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர். மலைக்கோவிலில் தினந்தோறும் உச்சி காலத்தின் போது கல்ப பூஜையும், மாலையில் சண்முகர் தீபாராதனையும்மேலும் படிக்க...
கிருமித்தொற்று பாதிப்பு: பொதுமக்கள் முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- சமீப காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புளூ வைரஸ்களால் பரவும் இன்புளூயன்ஸா காய்ச்சல் தற்போது பரவிமேலும் படிக்க...