Day: November 4, 2024
நைஜீரியாவில் அரசுக்கு எதிரான போராட்டம்: 29 பேருக்கு மரண தண்டனைக்கு வாய்ப்பு?
நைஜீரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளதால், மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத சூழலில் உள்ளனர். இந்நிலையில், வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கோரி, நைஜீரிய இளைஞர்கள் அந்நாட்டுக்கு எதிராக தீவிர போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டங்களில் ஈடுபடுபவர்கள்மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 9 பேர் பலி, 10,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பு
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு இந்தோனேசியாவின் டெங்காரா மாகாணத்தில் உள்ள ஃப்ளோர்ஸ் தீவுகளில் உள்ள லெவோடோபி லாகி-லாகி எரிமலை ஞாயிறன்று வெடித்தது.மேலும் படிக்க...
“நளினியை சந்தித்த பிரியங்கா, ராஜீவ் உடன் கொல்லப் பட்டோரின் குடும்பத்தினரை சந்திக்காதது ஏன்?’’ – வானதி சீனிவாசன்
“நளினியை சந்தித்த பிரியங்கா காந்தி வதேரா, ராஜீவ் காந்தியோடு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்காதது ஏன்?” என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “கேரள மாநிலம், வயநாடு மக்களவைத்மேலும் படிக்க...
“அம்பியாகவும் அந்நியனாகவும் மாறும் சீமான்…” – விஜய் விவகாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
“திடீரென அம்பியாகவும் திடீரென அந்நியனாகவும் மாறும் சீமானுக்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தேவையில்லை” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக தேர்தல் பணிக் குழு செயலாளர் அழகர்சாமி மகன் திருமண விழா திருப்பரங்குன்றத்தில் இன்று நடந்தது. இதில்மேலும் படிக்க...
தமிழரசுக்கட்சியை மௌனிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்குடன் அரசு செயற்படுகின்றது – ரவிகரன்
தமழ் மக்களையும், தமிழ் மக்களின் நிலங்களையும் காத்து நின்ற தமிழீழ விடுதலைப்புலிகளை மௌனிக்கச்செய்தது போல், தற்போது தமிழ் மக்களின் உரிமைக்காக ஜனநாயகவழியில் போராடும் தமிழரசுக்கட்சியையும், வீட்டுச்சின்னத்தையும் மௌனிக்கச்செய்யும்நோக்குடன் இலங்கை அரசாங்கம் செயற்படுவதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் துரைராசா ரவிகரன்மேலும் படிக்க...
திருட்டுத்தனமாக நுழைந்த சுமந்திரனுக்கு, வன்னி பற்றி என்ன தெரியும்? – எமில்காந்தன்
தமிழ் மக்களின் இரத்தத்தாலும் சதையாலும் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பில் திருட்டுத்தனமாக உள்நுழைந்த சுமந்திரன் வன்னியில் இருக்கும் பிரச்சனைகளுக்காக எப்படி இறங்கிவருவார் என்று சுயேட்சை வேட்பாளர் எமில்காந்தன் கேள்வி எழுப்பியதுடன் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரது முழு வரலாறும் சொல்லவேண்டி வரும் என்றும்மேலும் படிக்க...
பாஸ்போர்ட் பெற புதிய இணையவழி முறைமை
கடவுச்சீட்டு பெறுவதற்காக புதிய இணையவழி முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குடிவரவு குடியகல்வு இணையத்தளத்திற்கு பிரவேசித்து கடவுச்சீட்டைப் பெறுவதற்கு ஒரு திகதியை ஒதுக்கிக் கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் (பதில்) டி எம் டிமேலும் படிக்க...
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் தயார்
அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சீருடைகளையும் நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். கம்பஹா – கெப்பெட்டிபொல தேசிய பாடசாலையில் இடம்பெற்ற குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தமேலும் படிக்க...
சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு புதிய தலைவர்
இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவராக மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய சுனில் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். கட்டுநாயக்கவில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் இன்று (04) அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். சுனில் ஜயரத்ன இலங்கை சுங்கத்மேலும் படிக்க...
தேர்தல் திகதிக்கு எதிரான மனு நிராகரிப்பு
நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது. நீண்ட சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர் பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும்மேலும் படிக்க...
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்- காசாவில் 30 பேர் பலி
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ்மேலும் படிக்க...
கனடா: இந்து கோவிலில் பக்தர்கள் மீது காலிஸ்தான் கும்பல் தாக்குதல்- பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்
கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து மகாசபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிராம்டனில் உள்ள ஹிந்து மகா சபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது அங்கு கூடிய காலிஸ்தான்மேலும் படிக்க...
உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 28 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேச மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் சுமார் 35 பேருடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இதில் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம் அல்மோராவில் உள்ள மார்ச்சுலாவின் சால்ட் பகுதியில் பேருந்து சென்றபோதுமேலும் படிக்க...
மத்திய அரசு அறிக்கையில் தமிழகம் முதலிடம்- மு.க.ஸ்டாலின்
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: * கட்சி, அரசு என எத்தனை வேலைகள் இருந்தாலும் கொளத்தூர் தொகுதிக்கு வந்தால் மகிழ்ச்சி ஏற்பட்டுவிடும். * கொளத்தூர்மேலும் படிக்க...
வாகன இறக்குமதி தொடர்பில் கருத்து வெளியிட்ட மத்திய வங்கியின் ஆளுநர்
அரசாங்கம் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துமாக இருந்தால், அதனைச் சமாளிக்கத் தயார் நிலையில் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதுதொடர்பான தயார் நிலையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். வாகன இறக்குமதிமேலும் படிக்க...
ரோஹிதவை இலங்கைக்கு திருப்பி அழைத்துள்ளோம் – ஜனாதிபதி
பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித பொகொல்லாகம இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிபுரிந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டினை தொடர்ந்தே உயர்ஸ்தானிகரை இலங்கைக்கு மீள அழைத்துள்ளதாக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
பிரதமர் ஹரிணி மன்னாருக்கு விஜயம்
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றைய தினம் திங்கட்கிழமை (4) காலை 11 மணியளவில் மன்னாருக்கு விஜயம் செய்தார். பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். இதன்மேலும் படிக்க...