Day: November 3, 2024
பரிஸ் : உதைபந்தாட்ட ரசிகர்கள் இடையே மோதல்: ஏழு பேர் கைது
உதைபந்தாட்ட கழக ரசிகர்களிடையே இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். நேற்று நவம்பர் 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. stade Charléty அரங்கில் நேற்று இரவு Paris FC மற்றும் Rodez அணிகளுக்கிடையே லீக் சுற்றுப்போட்டி இடம்பெற்றது.மேலும் படிக்க...
காசா மீதான தாக்குதல்களுக்கு யுனிசெப் அமைப்பு கண்டனம்
காசாவில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு யுனிசெப் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. காசாவில் கடந்த 48 மணித்தியாலங்களில் மாத்திரம் 50 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் போலியோ தடுப்பூசி மையத்தின் மீதும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக உலக சுகாதாரமேலும் படிக்க...
ஸ்பெயின் கனமழை: வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 214 ஆக அதிகரிப்பு
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடந்த வாரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள பல மாகாணங்கள் வெள்ளத்தில் மிதந்தன. ஓராண்டு பெய்ய வேண்டிய மழை சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்தது. அங்குள்ள கஸ்டிலா லா மஞ்சா, அண்டலூசியா ஆகிய நகரங்களிலும் கனமழைமேலும் படிக்க...
இந்துக்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
கனடாவில் இயங்கி வந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை இந்தியா – கனடா இடையே மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இருநாட்டு தூதரக உறவுகளும் முறிந்த நிலையில் கனடாவில் வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளைமேலும் படிக்க...
வயநாடு தொகுதியில் 3-வது கட்ட பிரசாரம்.. பிரியங்காவுக்கு ஆதரவாக ராகுல்காந்தி வாக்கு சேகரிப்பு
கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு வருகிற 13-ந்தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அவர் கடந்த மாதம் 23-ந்தேதி, தனது சகோதரர் ராகுல் காந்தியுடன் ரோடு-ஷோ நடத்தி வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அதன்பிறகுமேலும் படிக்க...
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது பாய்ந்த எப்.ஐ.ஆர்.. கேரள போலீஸ் அதிரடி
கேரள மாநிலம் திரிச்சூர் பூரம் திருவிழாவிற்கு பாஜக மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி ஆம்புலன்சில் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை முதலில் மறுத்த அவர், பின்னர் தனது காலில் ஏற்பட்ட பாதிப்புக்காக ஆம்புலன்சில் சென்றதாக தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக இந்தியமேலும் படிக்க...
புதிய டிவி சேனலை தொடங்கும் த.வெ.க. தலைவர் விஜய்?
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026-ம்மேலும் படிக்க...
விஜய்யின் வருகை சீமானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது- கார்த்தி சிதம்பரம்
விஜய், தமிழக அரசியல் களத்திற்குள் நுழைந்துள்ளார். அவர் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சுமேலும் படிக்க...
இடை நிறுத்தப்பட்டுள்ள உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்களை மீண்டும் அழைக்கத் தீர்மானம்
கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட 15 உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைக்க வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளரினால் வெளிவிவகார அமைச்சுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலின் படி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியா, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா,மேலும் படிக்க...
வெளிநாட்டு பணம் அனுப்பல் செப்டெம்பர் மாதத்தில் வீழ்ச்சி
ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் அனுப்பப்பட்ட பணத்தொகை சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகிய 577 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், செப்டெம்பர் மாதத்தில் பெறப்பட்ட பணம் 556 மில்லியன்மேலும் படிக்க...
ஹொங்கொங் சிக்சர்ஸ்- கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி
ஹொங்கொங் சிக்சர்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 3 விக்கட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 6 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாகமேலும் படிக்க...
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் லொஹான் ரத்வத்த
பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதுமேலும் படிக்க...
கூட்டமைப்பில் இணையுமாறு ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுக்கு மீண்டும் அழைப்பு – புளட்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமை தொடர்பிலும் ஒன்றுபடுவது தொடர்பிலும் கடந்த காலங்களிலும் நாங்கள் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றோம். அந்த வகையில் நாங்கள் பல தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்துதான் தற்போது சங்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ்மேலும் படிக்க...