Day: October 29, 2024
ஷேக் ஹசீனாவின் அரண்மனை அருங் காட்சியகமாக மாற்றம்
![](http://www.trttamilolli.com/wp-content/uploads/2024/10/500x300_5745836-newproject26-350x175.webp)
வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தது நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. ஷேக்மேலும் படிக்க...
மார்ச் மாதத்தில் க.பொ. த சாதாரண தரப் பரீட்சை
![](http://www.trttamilolli.com/wp-content/uploads/2019/05/school-uniform-sri-lanka-1-350x175.jpg)
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் முதலாம்மேலும் படிக்க...
பொருளாதாரத்தில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தி டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்த நடவடிக்கை – ஜனாதிபதி
![](http://www.trttamilolli.com/wp-content/uploads/2024/09/1727275033-anura-2-350x175.jpg)
எதிர்வரும் மூன்று வருடங்களில் பொருளாதாரத்தில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தி டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்தி முழு நாட்டையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக இலங்கையை மற்றுமொரு நிலைக்கு உயர்த்த முடியும் எனவும், அதற்காகமேலும் படிக்க...
தீபாவளியை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை
![](http://www.trttamilolli.com/wp-content/uploads/2019/04/School-Closed-1-350x175.jpg)
ஊவா மாகாண சபையின் கீழுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி விடுமுறை வழங்குவதற்கு ஊவா மாகாண ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளமையினால், மறுநாள்மேலும் படிக்க...
அதிமுக வாக்குகளை யாராலும் ஈர்க்க முடியாது- எடப்பாடி பழனிசாமி
![](http://www.trttamilolli.com/wp-content/uploads/2024/10/500x300_5745322-eps-350x175.webp)
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: * கூட்டணி குறித்து கொள்கை அடிப்படையில் தான் தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். * அதிமுக சிறப்பாக செயல்படுவதால் தான் அதைப்பற்றி விஜய் விமர்சிக்கவில்லை. *மேலும் படிக்க...
த.வெ.க. மாநாடு பாதுகாப்புக்கு சென்றபோது உயிரிழந்த காவலர்.. ரூ.25 லட்சம் நிவாரண நிதி அறிவித்த முதல்வர்
![](http://www.trttamilolli.com/wp-content/uploads/2024/10/500x300_5755779-25-police-350x175.webp)
விக்கிரவாண்டி அருகே த.வெ.க. மாநாடு பாதுகாப்புக்கு சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் சத்தியமூர்த்தி குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் காவல் நிலையத்தில்மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் IPhone – 16க்கு தடை
![](http://www.trttamilolli.com/wp-content/uploads/2019/05/201905041326343254_1_phone-sale._L_styvpf-350x175.jpg)
IPhone – 16 மொடல் கையடக்கத் தொலைபேசிகளைப் விற்பனை செய்ய இந்தோனேசிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. மேலும் அதனைப் பயன்படுத்துவதும் சட்ட விரோதமானது எனஅந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்நாட்டின் முதலீட்டுக் கொள்கையை ஆப்பிள் நிறுவனம் ஏற்காததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளைமேலும் படிக்க...
புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லாஹ்
![](http://www.trttamilolli.com/wp-content/uploads/2024/10/AP24184541329385-1-e1719938048557-350x175.jpg)
ஹெஸ்புல்லாஹ் அமைப்பின் பிரதிச் செயலாளராகச் செயற்பட்டுவந்த நைம் காசிம் அந்த அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெய்ரூட்டில், இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஹெஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டார். தொடர்ச்சியான தாக்குதல்களில் அமைப்பின் பெரும்பாலான தலைவர்கள்மேலும் படிக்க...
பணம் அச்சிடப்பட்டதா? மத்திய வங்கி வௌியிட்ட அறிக்கை
![](http://www.trttamilolli.com/wp-content/uploads/2024/10/1730209838-1730204097-money_L-350x175.jpg)
புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி திறந்த சந்தை செயற்பாடுகள் ஊடாக 100 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படையற்றவை என அதில்மேலும் படிக்க...
நாட்டில் பொருளாதார சுயாதிகாரம் ஒன்றை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி அநுர
![](http://www.trttamilolli.com/wp-content/uploads/2024/10/1730220768-president-2-350x175.jpg)
நாட்டில் பொருளாதார சுயாதிகாரமொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும், அதற்கு எமது நாட்டு ஏற்றுமதியாளர்களின் பூரண ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் உயரதிகாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில்மேலும் படிக்க...
ஜனவரி முதல் அரச ஊழியர்களின் வேதனம் அதிகரிக்கப்படும்
![](http://www.trttamilolli.com/wp-content/uploads/2024/10/Salary-scaled-1-350x175.jpg)
அரச ஊழியர்களுக்கான வேதனம் அடுத்த வருடம் முதல் அதிகரிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்மேலும் படிக்க...
மலையக சமூகத்தை இழிவாக பேசும் எவரையும் மன்னிக்க முடியாது – இராதாகிருஸ்ணன்
![](http://www.trttamilolli.com/wp-content/uploads/2019/06/Radha_Photo-350x175.jpg)
ஹட்டனில் உணவகம் ஒன்றில் சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக உரிமையாளர் மீது முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு போதும் தடையாக இருக்காது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள்மேலும் படிக்க...
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் – புதிய பாராளுமன்றத்தின் பின்னரே இறுதி தீர்மானம் – விஜித ஹேரத்
![](http://www.trttamilolli.com/wp-content/uploads/2024/03/1699253889-vijitha-herath-6-350x175.jpg)
புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்ட பின்னரே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதா என்பது குறித்து அரசாங்கம் இறுதி தீர்மானத்தை எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் தற்போது ஆராயவில்லை அது தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்மேலும் படிக்க...