Day: October 28, 2024
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் நாமல் கோரிக்கை
நாட்டில் மீண்டும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போது அவர் இதனைக்மேலும் படிக்க...
தரையில் கிடந்த 20 டாலரை கொண்டு லாட்டரி வாங்கியவருக்கு கிடைத்த ஜாக்பாட்
அமெரிக்காவின் வட கரோலினாவை சேர்ந்த ஒருவர் ஒரு கடைக்கு வெளியே தரையில் கிடந்த $20 வைத்து வாங்கிய டிக்கெட்டுக்கு $1 மில்லியன் லாட்டரி அடித்துள்ளது. பேனர் எல்க்சின் தலைசிறந்த தச்சரான ஜெர்ரி ஹிக்ஸ் கடந்த 22-ந்தேதி ஒரு கடைக்கு சென்றார். ஸ்பீட்வேக்குமேலும் படிக்க...
சர்வதேச போட்டியில் மகுடம் சூடிய இந்திய அழகி
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் சர்வதேச அழகி போட்டியான ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2024’ போட்டிகள் நடந்தது. முன்னதாக அந்தந்த நாடுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப்பெற்று மகுடம் சூடிய 70 அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர். இந்த சர்வதேசமேலும் படிக்க...
100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்திய ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி
உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா தற்போது ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது. இவற்றில் அமெரிக்கா, பிரான்ஸ், அர்மேனியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. உள்நாட்டு மற்றும் சர்வதேச ராணுவத் தளவாட தேவைகளை ஈடுசெய்யும் அளவுக்கு உள்நாட்டில்மேலும் படிக்க...
“விஜய் பேச்சில் புதிதாக ஏதுமில்லை; எல்லாம் ராகுல் ஏற்கெனவே சொன்னதுதான்” – நாராயணசாமி
“தவெக மாநாட்டில் விஜய் புதிய கருத்து எதையும் கூறவில்லை. ராகுல் காந்தி ஏற்கெனவே கூறிய கருத்துகளைத்தான் சொல்லி இருக்கிறார்” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.மேலும் படிக்க...
இன்று முதல் மேமாதம் வரை 68000 ரஸ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரவுள்ளனர்- உதயங்க
ரஸ்யாவிற்கு சொந்தமான ரெட்விங் எயர்லைன்சில் 68000 ரஸ்ய சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வரவுள்ளனர் என முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். இன்று முதல் இவர்கள் இலங்கைக்கு வரவுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். மொஸ்கோ உட்பட ஆறு ரஸ்ய நகரங்களில் இருந்து வாரத்திற்குமேலும் படிக்க...
ஜோர்ஜியாவில் பொதுத் தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் – விசாரணைக்கு அழைப்பு
ஜோர்ஜியாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில், தேர்தல் சட்டம் மீறப்பட்ட சம்பவங்கள் தொடர்பான முழுமையான விசாரணைகளுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அழைப்பு விடுத்துள்ளன. கடந்த சனிக்கிழமை ஜோர்ஜியாவில் இடம்பெற்ற தேர்தலில் வாக்கெடுப்பு சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.மேலும் படிக்க...
ஈரானிய உயர் தலைவரின் X கணக்கு முடக்கம்
ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஹீப்ரு மொழியில் அவர் பதிவிட்ட பதிவுகள் காரணமாக எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சமூக வலைத்தளங்களில் இஸ்ரேலுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைமேலும் படிக்க...
சனல் 4 வீடியோவில் மிக முக்கிய அதிகாரி என குறிப்பிடப்படுபவர் யார் ? விசாரணையை கோருகின்றார் உதயகம்மன்பில
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த சனல்4 வீடியோவில் மிக முக்கிய அதிகாரி என குறிப்பிடப்படும் நபர் யார் என்பது குறித்து அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில வேண்டுகோள் விடுத்துள்ளார். சனல் 4இன் வீடியோ குறித்து விசாரணை செய்தமேலும் படிக்க...
இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்க பிரஜைகளுக்கு எவ்வித தடையுமில்லை – அமெரிக்க தூதரகம்
இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்கப் பிரஜைகளுக்கு எந்தவகையிலும் தடை விதிக்கப்படவில்லை என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போது அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இதனைக் குறிப்பிட்டார். அறுகம்பைப் பகுதியில்மேலும் படிக்க...