Day: October 10, 2024
முரசொலி செல்வம் மறைவு: திமுக கொடிகளை 3 நாட்கள் அரைக் கம்பத்தில் பறக்க விட உத்தரவு

கருணாநிதியின் மருமகனும், பத்திரிகையாளருமான முரசொலி செல்வத்தின் மறைவையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று (அக்.10) முதல் மூன்று நாட்களுக்கு திமுக கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த முதல்வர்மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் iPhone 16க்குத் தடை?

இந்தோனேசியாவில் Apple நிறுவனத்தின் iPhone 16 ரகத் திறன்பேசிகளுக்குத் தடை விதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Apple நிறுவனம் முதலீட்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்வரை அதன் திறன்பேசியின் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படாது என்று இந்தோனேசியாவின் வர்த்தக அமைச்சர் அகுஸ் குமிவாங் கர்டாசாஸ்மிடா (Agusமேலும் படிக்க...
அமெரிக்க கடற்படை அட்மிரல் இன்று இலங்கை வருகை

ஐக்கிய அமெரிக்க பசுபிக் படையணியின் கட்டளை அதிகாரியும் கடற்படை தளபதியுமான அத்மிரால் ஸ்டீவ் கெய்லர் இன்றைய தினம் (10) இலங்கை வரவுள்ளார். 2021 ஆம் ஆண்டின் பின்னர், இலங்கைக்கு வருகை தரும் உயர்மட்ட இராணுவ அதிகாரியாக இவர் கருதப்படுகிறார். வலுவான, நிலையான, சுதந்திரமானமேலும் படிக்க...
வேட்புமனு தாக்கல் செய்த இலங்கை தமிழ் அரசுக் கட்சி

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்புமனுவை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (10) கையளித்தனர். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருடன்மேலும் படிக்க...
நாட்டின் பெரும்பான்மை மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர் – லால்காந்த

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் வகையில் எந்தவொரு கட்சியும் இல்லை எனவும், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் லால்காந்த தெரிவித்தார். நாவலப்பிட்டியில் நேற்று (09) பொதுத் தேர்தல் பிரச்சாரக்மேலும் படிக்க...
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வேட்புமனுத் தாக்கல் செய்தது

வன்னிமாவட்டத்தில் பாராளுமன்றத்தேர்தலுக்கான வேட்புமனுவினை ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்று (10) தாக்கல் செய்தது. எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது. இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ளமேலும் படிக்க...
ஜனாதிபதிக்கும் சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. அரசாங்கத்தின் விரிவான பொருளாதார மற்றும் ஒழுங்குபடுத்தல் மறுசீரமைப்புகளுக்கு ஏற்ப இந்த 2 திணைக்களங்களிலும் வருமானம் ஈட்டல் மற்றும் செயல்பாடுகளின்மேலும் படிக்க...
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

பிரபல இந்தியத் தொழில் அதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா தமது 86 ஆவது வயதில் காலமானார். உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொழில்துறையில் ஆற்றிய சாதனைகளுக்காகமேலும் படிக்க...
