Day: September 8, 2024
தமிழ் மக்கள் அனுராவுக்கு வாக்களிக்குமாறு ‘மாற்றத்துக்கான தமிழ் மக்கள்’ அமைப்பு கோரிக்கை

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திசாநாயக்க ஆதரவு வழங்கி வாக்களிக்க வேண்டும் என மாற்றத்துக்கான தமிழ் மக்கள் அமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (08) கோரிக்கை விடுத்துள்ளதுடன் நாங்களும் ஆதரவு வழங்குவதாக அதன் தலைவர் சுப்பிரமணியம் கமலேஷ்வரன் (கமலி) தெரிவித்தார்மட்டுமேலும் படிக்க...
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக, நடிகர் விஜய் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதை அடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் அதனைப் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைமேலும் படிக்க...
நடிகர் சங்க கட்டிடத்திற்காக நாடகங்களில் நடிக்கப் போகும் ரஜினி – கமல்?

நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்காக நடத்தப்படும் நாடகத்தில் இணைந்து நடிப்பதாக ரஜினி, கமல் உறுதியளித்துள்ளதாக அச்சங்கத்தின் பொருளாளர் கார்த்தி தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-ஆவது பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய நடிகர் சங்கத்தின் பொருளாளர்மேலும் படிக்க...
வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவு – அரச அச்சகம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் 50 வீதம் வரை நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.அச்சிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார்.உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளை அடுத்த வாரத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அரச அச்சகம்மேலும் படிக்க...
கென்யாவில் பாடசாலை விடுதியில் தீவிபத்து – 70 பேரை காணவில்லை

கென்யாவில் பாடசாலை விடுதியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் காணாமல்போன 70 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.கென்ய தலைநகர் நைரோபியிலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றிலேயே இந்த தீவிபத்து இடம்பெற்றுள்ளது.தீவிபத்தில் சிக்கி 17 பேர் வரை உயிரிழந்ததாக கென்ய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.9 முதல் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களேமேலும் படிக்க...
தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஆராய்ந்து பாடசாலை விடுமுறை தீர்மானிக்கப்படும் – கல்வி அமைச்சு
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாடசாலை விடுமுறை வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஆராய்ந்து பாடசாலை விடுமுறை தொடர்பான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படுமென அமைச்சு கூறியுள்ளது.இந்த விடயம் தொடர்பில் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிடம் நியூஸ்மேலும் படிக்க...
விடுமுறையில் வௌிநாடு சென்ற அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்

வௌிநாட்டு விடுமுறை நிறைவடைந்த பின்னரும் உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காத அரச ஊழியர்கள் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சு செயலாளரின் கையொப்பத்துடன் சுற்றுருபம் வௌியிடப்பட்டுள்ளது.வௌிநாட்டு விடுமுறை காலத்தை நீடிக்க வேண்டுமாயின் முதலாவதுமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு சுரேஷ் பாக்கியநாதன் (08/09/2024)

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sankt Ingbert (Saarbrücken) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுரேஷ் பாக்கியநாதன் அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதன்(K.P. Jewellers & Textiles), நீலாம்பிகை தம்பதிகளின் அன்பு மூத்தமேலும் படிக்க...