Day: August 20, 2024
கோட் படக் குழுவினருடன் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்த விஜய்

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது மனைவி பிரேமலதாவை சந்தித்து நடிகர் விஜய் நன்றி தெரிவித்தார். லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.மேலும் படிக்க...
வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருங்கள்! – நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை

களுகங்கையின் உயர்ந்த பகுதிகளுக்கு 70மில்லிமீட்டர் அளவில் மழைவீழ்ச்சியுடன் வெள்ள அபாயத்திற்கான எச்சரிக்கை தொடர்ந்தும் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பொறியியலாளர் ஜி.டபிள்யு. ஏ. சகுரா தில்தாரா தெரிவித்தார். கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கடும் மழையுடன்மேலும் படிக்க...
பிரெஞ்சு திரைப்பட நடிகர் Alain Delon மரணம்

பிரெஞ்சு பொற்கால சினிமாவின் அடையாளமாக திகழ்ந்த நடிகர் Alain Delon, அவரது 88 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். ஓகஸ்ட் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவர் இயற்கை மரணம் எய்தியதாக அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டனர். Sceaux (Hauts-de-Seine) நகரில் 1935 ஆம்மேலும் படிக்க...
பிரான்ஸ்: 3மில்லியன் குடும்பங்களுக்கு பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு

பிரான்சில் விடுமுறை காலம் நிறைவடைந்து செப்டம்பரில் புதிய கல்வி ஆண்டில் பாடசாலைக்கு திரும்பும் மாணவர்களுக்கான கொடுப்பனவு (L’allocation de rentrée scolaire) நாளை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட உள்ளது. 3 மில்லியன் குடும்பங்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. 6 தொடக்கம் 10மேலும் படிக்க...
தாய்லாந்தின் புதிய பிரதமராக 37 வயது பெண் தலைவர் தேர்வு

தாய்லாந்து நாட்டின் புதிய பிரதமராக அந்நாட்டின் முன்னாள் பிரிவினைவாத தலைவராக அறியப்படும் தக்ஸின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்தரன் தக்ஸினை அந்நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுத்துள்ளது. ஷினவத்ராவின் குடும்பத்தில் இருந்து தந்தை தக்ஸின் மற்றும் அத்தை யின்லிங் ஷினவத்ராவுக்கு பின்பு பொதுமேலும் படிக்க...
“வரலாற்று சிறப்புமிக்க தலைமை” – ஜோ பைடன் குறித்து கமலா ஹாரிஸ் புகழாரம்

“ஜோ பைடனின் வரலாற்று சிறப்புமிக்க தலைமைக்கும், நம் நாட்டுக்கான வாழ்நாள் சேவைக்கும் நன்றி. நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்” என்று ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு சிகாகோ நகரத்தில் நேற்று (ஆகஸ்ட்மேலும் படிக்க...
குரங்கு அம்மை பாதிப்பை கண்டறிய தயார் நிலையில் இருக்க வேண்டும்: வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

குரங்கு அம்மை பாதிப்பை பொது சுகாதார அவசர நிலையாக ஐ.நா. அறிவித்துள்ளதையடுத்து வைரஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டறியும் ஆய்வகங்கள் (விஆர்டிஎல்) தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் குரங்கு அம்மை வேகமாக பரவிமேலும் படிக்க...
‘‘அப்பா, உங்கள் போதனைகளே எனக்கு உத்வேகம் அளிப்பவை…’’ – ராஜிவ் காந்தியின் பிறந்தநாளில் ராகுல்

“அப்பா, உங்கள் போதனைகளே எனக்கு உத்வேகம் அளிப்பவை. உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்” என்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ்மேலும் படிக்க...
அரசாங்க ஊழியர்களின் அதிக சம்பள உயர்விற்கு எதிரான பிரச்சாரங்களுக்கு அரசாங்கம் பதிலளிப்பு

“சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 25000 ரூபா கொடுப்பனவே 3 வருடங்கள் முழுவதும் வழங்கப்படும். கனிஷ்ட தரத்திலான சேவையாளர்களுக்கும் ஆகக் குறைந்த சம்பளமாக 55000 ரூபா அல்லது அதற்கு மேல் அதிகரிக்க முடியும்.” அரசாங்க தகவல் திணைக்களத்தில் (18) இடம்பெற்ற விசேட செய்தியாளர்களுடனான சந்திப்பின்மேலும் படிக்க...
தேர்தல் சட்ட விதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 35 முறைப்பாடுகள்

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.08.19 பி.ப 04.30 வரை) தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 35 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை,மேலும் படிக்க...
ஜப்பான் முதல் இந்தியா வரை பொருளாதார ஒத்துழைப்பு உடன் படிக்கைகளை ஏற்படுத்துவதே இலங்கையின் நோக்கம்
இந்திய – இலங்கைக்கு இடையிலான வரலாற்று ஒத்துழைப்பை நினைவூட்டுவதுடன் நெருக்கமான எதிர்கால உறவுகளுக்கும் வழி வகுக்கும். உலகின் தெற்கு நாடுகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை – ‘உலகின் தெற்கு நாடுகளின் குரல்’ மாநாட்டின் மூன்றாவது அமர்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. வங்காளமேலும் படிக்க...