Day: June 19, 2024
பிரான்சில் காவல்துறை அதிகாரி சேவைத் துப்பாக்கியை பயன்படுத்தி, தற்கொலை
44 வயதுடைய காவல்துறை அதிகாரி ஒருவர் தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி, தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிரான்சின் வடகிழக்கு எல்லையோர நகரமான Belfort இல் இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. சுவிஸ் எல்லையோர நகர காவல்நிலையத்தில் பணிபுரிந்துவந்த குறித்த வீரர்,மேலும் படிக்க...
தன்பாலின திருமணத்துக்கு தாய்லாந்து அரசு அனுமதி

தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதியை வழங்கியுள்ளது தாய்லாந்து அரசு. இதன் மூலம் இந்த வகை சட்டத்துக்கு அனுமதி அளித்துள்ள முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து அறியப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அன்று இந்த அறிவிப்பு வெளியானது. இதற்கான சட்ட மசோதாவை அந்த நாட்டின்மேலும் படிக்க...
கடும் வெப்பம்: இந்தாண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட 550 பேர் உயிரிழப்பு

கடுமையான வெப்பம் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட சுமார் 550 பேர் உயிரிழந்துள்ளனர் என சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, ஈரான் மற்றும் செனகல் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மக்கள்மேலும் படிக்க...
கூட்டணி ஆட்சி பக்குவம் பிரதமருக்கு இல்லை: மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் விமர்சனம்

பிரதமர் மோடிக்கு கூட்டணி ஆட்சி நடத்தும் பக்குவம் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாகச் சொல்வது தவறானது.மேலும் படிக்க...
“உங்களின் அர்ப்பணிப்பு உயரிய இடத்துக்கு அழைத்துச் செல்லும்”- ராகுலுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

“நாட்டு மக்கள் மீதான உங்களின் அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்துக்கு அழைத்துச் செல்லும்.” என்று முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பியும், இண்டியா கூட்டணியின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு இன்றுமேலும் படிக்க...
‘மக்கள் போராட்ட முன்னணி’ என்ற பெயரில் புதிய கூட்டணி

‘மக்கள் போராட்ட முன்னணி’ என்ற பெயரில் எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய கூட்டணியொன்று இன்று(19)உருவாக்கப்பட்டுள்ளது. போராட்டக்களத்தில் இருந்த தரப்பினர், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சில இதனுடன் இணைந்துள்ளன. அதனடிப்படையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரும்மேலும் படிக்க...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடர் நேற்று (18) ஆரம்பமாகியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk தலைமையில் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடரில் காலநிலை மாற்றம், பாலஸ்தீனமேலும் படிக்க...
வவுனியாவில் சிறியளவில் நில அதிர்வு
வவுனியாவின் சில இடங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது. வவுனியாவில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் மதவாச்சி, கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளை அண்மித்து இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நேற்றிரவு(18) 11 மணியளவில் 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வுமேலும் படிக்க...
உத்தேச வாடகை வருமானச் சட்டம் அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மாத்திரமானது

உத்தேச வாடகை வருமானச் சட்டம் அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மாத்திரமானது சாதாரண வருமானம் ஈட்டுவோரிடம் இந்த வரி அறவிடப்பட மாட்டாதென ஜனாதிபதி உறுதி சமபாலின திருமணம் குறித்த விடயம் இந்தச் சட்டத்தில் இல்லை.பௌத்த மதப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, பெண்களின் உரிமையையும்மேலும் படிக்க...

