Day: June 18, 2024
பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகம்: ஸ்வீடன் நிறுவன ஆய்வறிக்கையில் தகவல்

அண்டை நாடான பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவின் வசம் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIRPI) என்ற ஸ்வீடன் நாட்டு நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை நேற்று (ஜூன் 17)மேலும் படிக்க...
“அதிமுக பின் வாங்குகிறது என்றால் பழனிசாமி தகுதியான தலைவர் இல்லை”-அமைச்சர் பெரியகருப்பன்

“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக பின் வாங்குகிறது என்றால் பழனிசாமி இயக்கத்தை வழி நடத்துவதற்கு தகுதியான தலைவர் இல்லை என்பதை அவரது நடவடிக்கை உணர்த்தி இருக்கிறது” என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, திமுக அரசின் மூன்றாண்டுமேலும் படிக்க...
புதுக்கோட்டை மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அத்துமீறலுக்கு முடிவுகட்ட அன்புமணி வலியுறுத்தல்

“வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களக் கடற்படை அட்டகாசத்திற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி வெளியிட்ட பதிவில், “வங்கக்கடலில்மேலும் படிக்க...
தொலைத் தொடர்புகள் திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலல் அமைப்புடன் இணங்கவில்லை – உயர் நீதிமன்றம்

தொலைத்தொடர்புகள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானங்களை சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கமைய, சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புடன் இணங்கவில்லை என உயர் நீதிமன்றம் தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள விதத்தில்மேலும் படிக்க...
24 வருடங்களுக்கு பின்னர் வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் ரஷ்ய ஜனாதிபதி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 24 ஆண்டுகளின் பின்னர் இன்று(18) வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொள்கின்றார். இதன்போது ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை தலைநகர் பியோங்யாங்கில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். கடந்த செப்டம்பரில் ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்ட வடகொரிய ஜனாதிபதியை Vladivostok நகரில் ரஷ்யமேலும் படிக்க...
சட்டமா அதிபர் சேவை நீடிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்

அரசியலமைப்பு பேரவை பாராளுமன்றத்தில் இன்று(18) கூடவுள்ளது. சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு மேலும் ஒருவருட சேவை நீடிப்பு வழங்குவதா, இல்லையா என்பது தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது. அரசியலமைப்பு பேரவை அண்மையில் கூடியிருந்த போதிலும், சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு தொடர்பில் இறுதிமேலும் படிக்க...
இன்று(18) பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தெரிவித்தார். இதனிடையே, இன்று முற்பகல் 9.30 முதல் 10.30 வரை காலம் வாய்மொழி மூல வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் 5.30மேலும் படிக்க...