Day: May 24, 2024
ஜூன் மாதத்தில் 3ஆம் உலகப்போர் மூளும் ஆபத்து..? -பிரபல ஜோதிடர்!

மூன்றாம் உலகப்போர் குறித்து பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் நிலையில், சமீப காலமாக பலரும் இதுகுறித்து பேச தொடங்கியுள்ளனர். முதல் இரண்டு உலகப் போர்களின் அழிவுகரமான தாக்கங்கள் இன்னும் உலகளாவிய நினைவகத்தில் பொறிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு பெரிய அளவிலான மோதல் பற்றியமேலும் படிக்க...
‘வன்முறை எதையும் நியாயப் படுத்தாது!’ – ஜனாதிபதி மக்ரோன்

வன்முறை எதையும் நியாயப்படுத்தாது என Nouvelle-Calédonie தீவில் வைத்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார். கட்டுக்கடங்காமல் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து, Nouvelle-Calédonie தீவுக்கு ஜனாதிபதி மக்ரோன் பயணித்திருந்தார். அங்கு நிலவரங்களை ஆராய்ந்ததோடு, பல்வேறு கட்டுப்பாடுகளையும் கொண்டுவந்திருந்தார். நேற்று வியாழக்கிழமைமேலும் படிக்க...
மோட்டார் சைக்கிள் விபத்து – செக்குடியரசின் ஜனாதிபதி வைத்தியசாலையில்

மோட்டர் சைக்கிள் விபத்தில் சிக்கி செக்குடியரசின் ஜனாதிபதி காயமடைந்துள்ளார். அவருக்கு பாரதூரமான காயங்கள் ஏற்படவில்லை எனினும் அவரை கண்காணிப்பில் வைத்திருக்கவேண்டியுள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 62 வயது பெட்ரோ பவல் மோட்டர் சைக்கிள் பயணங்களில் ஆர்வம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்தமேலும் படிக்க...
பப்புவா நியூ கினியில் பாரிய மண்சரிவு ; 100 பேர் உயிர் இழந்திருக்கலாம் என அச்சம்
பப்புவா நியூ கினியில் உள்ள தொலைதூர கிராமத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எங்க மாகாணத்தில் உள்ள காகலம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இந்த பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தொலைபேசி பாவனைக்கு அடிமையான சிறுவர்களுக்குச் சக்கரை நோய்?

பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதமானோர் கையடக்க தொலைப்பேசி பாவனைக்கு அடிமையாகி இருப்பதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது . தென் மாகாணத்தில் உள்ள நானூறு பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்தி வைத்தியர்கள் குழுவொன்று ஆய்வொன்றை நடத்திய போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சமூக நிபுணர்மேலும் படிக்க...
கஞ்சி வழங்கினால் பரிசோதிக்க வரும் சுகாதார அதிகாரிகளை வெசாக் தன்சல்களில் காண முடியவில்லை-செல்வராஜா கஜேந்திரன்

கஞ்சி வழங்கினால் பரிசோதிக்க வரும் சுகாதார அதிகாரிகளை வெசாக் தன்சல்களில் காணமுடியவில்லைஎனசெல்வராஜா கஜேந்திரன் . நாடாளுமன்ற உறுப்பினர்கமுகநூல் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழ் மக்கள் கஞ்சி கொடுத்தால் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். ஆனால் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஐஸ்கிறீம்மேலும் படிக்க...




