Day: May 13, 2024
தாமரை கோபுரத்தில் சாகச நிகழ்வில் ஈடுப்பட்ட வெளிநாட்டு பிரஜை காயம்

கொழும்பு தாமரை கோபுரத்தில் பேஸ் ஜம்ப் எனும் சாகச நிகழ்வில் ஈடுப்பட்ட வெளிநாட்டு பிரஜை ஒருவர் கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (13) இடம் பெற்றுள்ளது. தாமரை கோபுரத்தில் இருந்து பேஸ் ஜம்ப் பாய்ச்சலின் போது பரசூட்டைமேலும் படிக்க...
கொவிட் தடுப்பூசி – 11,000 க்கும் மேற்பட்டோர் பலி
கொவிட் வைரஸை கட்டுப்படுத்த பெறப்பட்ட தடுப்பூசிகளால் உலகம் முழுவதும் 11,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல வெளியாகியுள்ளது. 2023 இல் ஐரோப்பிய மருந்துகள் முகமை வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஃபைசர் தடுப்பூசி போட்ட 8,000மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தில் இணைய மோசடிகளால் பாதிக்கப்படும் மக்கள்

சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக இணைய மோசடிகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இணைய மோசடி அறிக்கைகள் 2023 இன் இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோசடியான வேலை வாய்ப்புகள் மற்றும் காவல்துறையில் இருந்து வரும் அழைப்புகள் போலி மின்னஞ்சல்கள் மற்றும் போலிமேலும் படிக்க...
சுற்றுலா வரும் பிரான்சுக்கு கொண்டு வரப்பட்ட ஒலிம்பிக் தீபம்

பிரான்சுக்கு கொண்டுவரப்பட்ட ஒலிம்பிக் தீபம் நாடு முழுவதும் உள்ள 400 நகரங்களுக்கு கொண்டுசெல்லப்பட உள்ளது. மொத்தமாக 10,000 பேர் இந்த தீபத்தினை சுமக்க உள்ளனர். இந்நிலையில், அதனை தடுக்கும் முயற்சிகளும் பதிவாகி வருகிறது. பிரான்சுக்கு தீபம் கொண்டுவரப்பட்டதில் இருந்து இதுவரை 23மேலும் படிக்க...
மோடி மீண்டும் பிரதமரானால் காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்போம்” – இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியையும் இந்தியாவுடன் இணைப்போம் என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தால் கிராமங்கள் நீரில் மூழ்கின : 315 பேர் பலி

வட ஆப்கானிஸ்தானில் பெய்த கடும் மழையால் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக வெள்ளத்தில் சிக்கி 315 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, கால்நடைகளும் அழிந்துள்ளன. வீதிகள் சேற்றில்மேலும் படிக்க...
இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவில் 8000 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு

இந்த கல்வியாண்டில் இந்திய மாணவர்களுக்கு 8000 மருத்துவ இடங்களை ரஷ்ய அரசு ஒதுக்கி உள்ளது. ரஷ்யாவில் அரசு மருத்துவ பல்கலைகளில்இந்திய மாணவர்களுக்கு 5000 ஆக இருந்த மருத்துவ இடங்களை 8000 என அந்நாட்டு அரசு உயர்த்தி உள்ளது. இந்திய தேசிய மருத்துவமேலும் படிக்க...
வர்த்தகங்களை விற்பனை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இடை நிறுத்தப் பட வேண்டும் – மஹிந்த
அரசாங்கத்திற்குச் சொந்தமான சில சொத்துக்கள் மற்றும் வர்த்தகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளால், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின்மேலும் படிக்க...
அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலர் டொனால்ட் லூ இலங்கை வருகை

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ இம்மாதம் 10 – 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், இன்றையதினம்மேலும் படிக்க...
நோய் பரவலை காரணம் காட்டி முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு தடை – வெசாக் தன்சல்களை தடை செய்வார்களா ? அம்பிகா சற்குணநாதன்

நோய் பரவும் ஆபத்து என தெரிவித்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தினை தடுத்த இலங்கை பொலிஸார் இதே காரணத்திற்காக வெசாக் தன்சல்களை தடை செய்யுமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுப்பார்களா என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கேள்விமேலும் படிக்க...


