Day: April 26, 2024
மனித உரிமைகள் மீறல் அதிகரிப்பா?… அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்
இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றி தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறையின் ’2023-ம் ஆண்டின் மனித உரிமைகள்’ அறிக்கையில் மணிப்பூர் வன்முறை மற்றும் கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை போன்ற சம்பவங்களில் இந்தியாவைமேலும் படிக்க...
பாகிஸ்தான் பெண்ணுக்குச் சென்னையில் இதய அறுவை சிகிச்சை
பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா ரஷான் என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 69 வயது இந்திய நோயாளியின் இதயம் சமீபத்தில் பொருத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆயிஷா ராஷன் (வயது 19). இவர் கடந்த 2019-ம்மேலும் படிக்க...
இலங்கை சிறுவர்களை வெளி நாடுகளுக்கு கடத்தும் நபர் கட்டுநாயக்கவில் கைது
இலங்கை சிறுவர்களை மலேசியா ஊடாக ஐரோப்பியா போன்ற நாடுகளுக்கு கடத்தும் செய்றபாட்டில் ஈடுபட்டிருந்த நபரொருவரை நேற்று வியாழக்கிழமை (25) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுத் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைதானவர் கொழும்பு தெஹிவளையில் வசிக்கும் 76 வயதானவர்மேலும் படிக்க...
சுவீடனுக்கு பயணமானார் அநுர குமார திசாநாயக்க
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று வியாழக்கிழமை (25) இரவு சுவீடனுக்கு பயணமானார். சுவீடனில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் சினேகபூர்வமான சில ஒன்றுகூடல்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார். ஏப்ரல் 27 சனிக்கிழமை சுவீடனில் NACKA AULAஇல் அந்நாட்டின்மேலும் படிக்க...
தந்தை செல்வாவின் 47ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு
தந்தை செல்வா என தமிழர்களால் அழைக்கப்படும் முன்னாள் அரசியல்வாதி, வழக்கறிஞர், நாடாளுமன்ற உறுப்பினராக பொதுச் சேவை எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் 47வது நினைவு தினம் இன்று (26) நாட்டில் பல்வேறு தரப்பினர் அனுஷ்டித்து வருகின்றனர். யாழ்ப்பாணம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர்மேலும் படிக்க...