Day: April 23, 2024
மோடி மீது சட்ட நடவடிக்கை” – தேர்தல் ஆணையத்துக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

“இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், “ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரைமேலும் படிக்க...
ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண் காயம் ; ஹப்புத்தளையில் சம்பவம்
மலையக ரயில் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர் மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த 32 வயது பெண்ணாவார். இவர்மேலும் படிக்க...
மலேசியாவில் இராணுவ ஒத்திகையின் போது இரு ஹெலி கொப்டர்கள் மோதி விபத்து

மலேசியாவில் இராணுவ ஒத்திகையின் போது இரண்டு கடற்படை ஹெலிக்கொப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு ஹெலிக்கொப்டர்களும் தரையில் விழுந்து நொருங்குவதற்கு முன் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதாக உள்ளூர் ஊடக நிகழ்ச்சிகளில் வெளியான காணொளியில் பதிவாகியுள்ளது. இந்தமேலும் படிக்க...
தியத்தலாவை கார் பந்தய விபத்து : விசாரணைக்கு 7 பேர் அடங்கிய குழு நியமிப்பு

தியத்தலாவையில் இடம்பெற்ற கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள 7 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மேஜர் ஜெனரல் தலைமையிலான 7 பேர் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமைமேலும் படிக்க...
பாக்கு நீரிணையை நீந்தி கடக்க முயன்ற முதியவர் நடுக் கடலில் உயிரிழப்பு

பாக்கு நீரிணையை கடக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார். இலங்கையில் தலைமன்னார் முதல் இந்தியாவில் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீட்டர் தூரம் பாக்கு நீரிணை கடல் பகுதியை சமீப காலமாக வெளியூர் மற்றும்மேலும் படிக்க...
சங்கிரிலா ஹோட்டலில் இரு அறைகளில் அன்று யார்? பகிரங்கப் படுத்த மறுக்கின்றது நிர்வாகம்- ஐக்கிய மக்கள் சக்தி

சஹ்ரான் ஹாசிம் சங்கிரிலா ஹோட்டலில் தங்கியிருந்தவேளை 616 மற்றும் 623 வது அறைகளில் தங்கியிருந்தவர்கள் யார் என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. 2019 ஏப்பிரல் 21ம் திகதி தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான் ஹாசிமும் அவரது சகா இலாம்மேலும் படிக்க...
முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – லெயோனா (LEONA) அஜிர்த்தன் (23/04/2024)

தாயகத்தில் கோப்பாயை சேர்ந்த பிரான்சில் (Serris) வசிக்கும் அஜிர்த்தன்-எலிசா தம்பதிகளின் செல்வப் புதல்வி. லெயோனா 22ம் திகதி ஏப்ரல் மாதம் திங்கட் கிழமை வந்த தனது முதலாவது பிறந்தநாளை 23ம்திகதி ஏப்ரல் மாதம் (செவ்வாய்க்கிழமை) இன்று தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகிறார்மேலும் படிக்க...