Day: March 28, 2024
கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி 4 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் குற்றவாளி எனமேலும் படிக்க...
மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின் ஆட்சி முறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியம் – உயிர்த்த ஞாயிறு தின செய்தியில் கத்தோலிக்க ஆயர் பேரவை
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் இடம்பெறவேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது. இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தனது உயிர்த்தஞாயிறு தினத்திற்கான செய்தியில் இதனை தெரிவித்துள்ளது. நாடு கடும்மேலும் படிக்க...