Day: November 6, 2023
நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்
நேபாளத்தில் மீண்டும் இன்று (திங்கட்கிழமை) 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானாவில் உணரப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 3 ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில்150 பேர்மேலும் படிக்க...
“நாம் 200” இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பு?
இலங்கையில் கடந்த 2 ஆம் திகதி ‘நாம் 200‘ நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றிருந்த குறித்த நிகழ்விற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மேலும் படிக்க...
இலங்கைக்கு எதிராக இராமேஸ்வரத்தில் உண்ணாவிரதப் போராட்டம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 64 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் இன்று பாரிய உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களின்மேலும் படிக்க...
மன்னார் மாவட்ட சூழல் பாதுகாப்புத் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுப்பு
மன்னார் மாவட்டத்தின் சூழலைப் பாதுகாப்பதில் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்நுட்ப கல்வி மாணவர்கள், உயர் கல்லூரி மாணவர்கள் என இளைய சமூகத்தின் பங்களிப்பினை மேம்படுத்தும் நோக்குடன் கரித்தாஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்புமேலும் படிக்க...
கடும் மழையுடனான காலநிலை : 08 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிப்பு
நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் நிலையில், இதனால் நாட்டின் 08 மாவட்டங்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் இன்று மதியம் முதல் கடும் மழையுடனான வானிலை நீடித்து வருகிறது.மேலும் படிக்க...
அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரி இலங்கைக்கு விஜயம்!
அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். கொழும்பு துறைமுகத்தில் இடம்பெறவுள்ள அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய உட்கட்டமைப்பு முதலீட்டுக்கான ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றுவதற்காகவே அமெரிக்க சர்வதேச அபிவிருத்திமேலும் படிக்க...
31ம் நாள் நினைவு அஞ்சலி – திரு தில்லையம்பலம் விசுவலிங்கம் (விஞ்ஞான பட்டதாரி) 06/11/2023
தாயகத்தில் காரைநகர் வலந்தலை இலகடியைப் பிறப்பிடமாகவும் அராலி கொழும்பு நைஜீரியா ஆ்கிய இடங்களை வதிவிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமாகிய தில்லையம்பலம் விசுவலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவு அஞ்சலி. (சென் பெனடிக் கல்லூரி கொழும்பு மற்றும் சென் ஜோசப் கல்லூரி யாழ்ப்பாணம்மேலும் படிக்க...