Day: November 3, 2023
தீவிரவாதத்தை ஏற்க முடியாது – எஸ் ஜெய்சங்கர்
தீவிரவாதத்தை ஏற்க முடியாது என்றும் அதே நேரத்தில் பாலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது முக்கியம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இத்தாலியில் வெளியுறவுத் துறைக்கான செனட் உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றால் வளர்ச்சி இருக்காது-மோடி
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றால், அங்கு வளர்ச்சி இருக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் கான்கெர் நகரில் நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை சத்தீஸ்கர் இளைஞர்களுக்கு காங்கிரஸ் மிகப் பெரிய துரோகம் இழைத்துவிட்டது என்றும்மேலும் படிக்க...
மீண்டும் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் மூன்று வார கால சேவை நீடிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இவ்வாறு சேவை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சேவை நீடிப்பானது நான்காவதுமேலும் படிக்க...
வடக்கு,கிழக்கில் மக்களைத் திரட்டி அரசாங்கத்திற்குப் பதில் சொல்வோம்
வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புகளை நிறுத்தாவிட்டால் வெகு விரைவில் பாரிய அளவில் மக்களைத் திரட்டி அரசாங்கத்திற்கு பதில் சொல்வோம் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கால்நடைப்பண்ணையாளர்களினால்.சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில்மேலும் படிக்க...
தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு இனச்சுத்திகரிப்பு நடைபெற்று வருகின்றது
கடந்த 1882ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழர்களது இருப்பு விகிதாசாரம் மற்றும் நிலங்கள் பறிக்கப்பட்டு தற்போது வரை இனச்சுத்திகரிப்பு நடைபெற்று வருகின்றது ” என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியமேலும் படிக்க...
துயர்பகிர்வோம் – திருமதி.சரோஜினி தேவி (பரிமளா) கனகேந்திரம் (02/11/2023)
தாயகத்தில் நீர்வேலியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Dijon ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.சரோஜினி தேவி (பரிமளா) கனகேந்திரம் அவர்கள் 28.10.2023 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் திரு.சபாபதி திருமதி.பரமேஸ்வரி அவர்களின் அன்பு மகளும். திரு.சீனித்தம்பி திருமதி.பொன்னுப்பிள்ளை அவர்களின் மருமகளும், திரு.கனகேந்திரம்( செல்வநாயகம்) (இலங்கைமேலும் படிக்க...